Home சூடான செய்திகள் உடலுறவின்போது, பெண்களின் உணர்ச்சி நிலைகளும், அவர்களது அணுகுமுறைகளும்!

உடலுறவின்போது, பெண்களின் உணர்ச்சி நிலைகளும், அவர்களது அணுகுமுறைகளும்!

76

images (1)செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக் கப் பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கு ம்? என்கிற பல விசயங்களை ஆரா யவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மை யாக வழங்கப்பட வேண்டும் என்றெல் லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணு வதே கிடையாது. கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறை பாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்க ளும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்க ளா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திரு மண உறவில் முழுமையான மகிழ்ச்சியடை யாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவ ர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திரு ப்பது இன்றிய மையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களுடைய செ க்ஸ் உணர்வுகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந் தது. இன்று நிலை மிகவும் வே கமாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன்ப ம் அனுபவிக்க வேண்டும். அவ்வு ரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களை விட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகி ன்றனர்.

இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூல மும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒருமுறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளியி ல்லாமல் பல முறை உச்சகட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்ச கட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண் டும்.

உண்மை இவ்வாறு இருந்தா லும் நடைமுறையில் பெண் கள் முழு இன்பத்தை பெரும் பாலும் அனுபவிப்பதே இல் லை இவற்றை போக் குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச் சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியு ம் முழுமையாக அறிந்திருத்தல்.

2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்களு ம் அதனைத் தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமு ம், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிற து. மார்பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண் டலாலேயே முழுமையான உச்ச கட்டத்தை அடைகின்றனர். ஆனா ல் மற்றவர்கள் அந்த அளவு உணர் வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்பு களை நாக்கினால் வருடுவதா லும், சுவைப்பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண் களுடைய தூண்டுதலினால் எரிச்ச டைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவா றுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்க ள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வா று தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையா க, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களை விட அதிக உணர்ச்சிக்கு ஆளாவ து கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம் தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனை வி கூறலாம். இதை விரல்களின் மூல மும், நாக்கின் மூலமும் தூண்ட முடி யும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண் டுவதன்மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவ து அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்ப த்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயி ல் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்க ளுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெ ண்களுக்கு உடலுறவு என்றாலே பயமா க இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவுகொள்ள இய லாது. தொடர்ந்து இந்தநி லை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மைகூட ஏற் படாமல் போக க்கூடும். இது முழுமை யாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படு த்திக்கொள்ள முன்வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோ க்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படு ம் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமா னதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தே வை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல கார ணங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்சகட்டத்திற்கு பின்பும் பெண் கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின் றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உட னடியாக கீழிறங்கு வதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியான வுடன் ஆழ் ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண் களிடம் உச்ச கட்டத் திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுபோல பெண்களுக்கு பெ ண்மைக்குறைவு அல்லது உடலுறவி ல் விருப்பமின்மை- ஏற்படலாம். இப் பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத் தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்ப தில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கட மையாக வே செய்கிறார்கள். இதற்கான காரணம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்ப ழிக்கப் படுதல் போன் றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினை களை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப்படுத்த முடியு ம். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களு டைய பிரச் சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினை க் கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களா ன காசநோய், புற்று நோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோ யாளிகளுக்கு எல்லா விசயங்களிலு ம் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல்பாக செக்ஸ் விசயத திலும் அவர்களுக்கு விருப்ப மும், ஈடுபாடும் குறைந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின் போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனா லும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறு ப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனா லும் உடல் உறவின்போது வலி ஏற்படு ம்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சி களை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விட லாம்.
மாதவிலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக்கு நின் ற (மெனோபாஸ்) பின்னர் பாலியல் உணர்ச்சி குறைந்துவிடும் என்று பலர் எண்ணுகிறார்கள். இது தவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்ல ப்போனால் செக்ஸ் உணர்ச்சி கூடு தலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதி கமாகவும், இன்பமாகவும் இரு க்கும். குழந்தை பிறந்து விடு மோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடு படலாம். மாதவில க்கு நின்ற பின் உடல் உறவில் ஈடுபடுவ தால் எந்த பாதிப்பும் வராது. இப் பெண்களுக்கு மாத விலக்கு நின்றுபோனதால் பெ ண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என் பதால் சிலசமயம் உடல் உற வின் போது எரிச்சல் இருக்கும். இதற்கு இன்று அதிநவீன ஜெல்லிக ள் கிடைக்கின்றன. நிரந்தர மான இன் பம் பெற இவர்கள் மெனோ பாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார் மோன்ரிபி ளேஸ்மென்ட் தெரபி மூல ம் சிகிச்சை பெறலாம். மேலை நாடு களில் இது சகஜமான ஒன்று.
பெண்களின் ஓரினச்சேர்க்கை:
பெண்களின் ஓரினச்சேர்க்கைக்கு லெஸ் பியன் என்று பெயர். இது தற்கிளர்ச்சிக்கு ம், சுய இன்பத்திற்கும் இணையானது. விடு தியில் தங்கியிருக்கும் சில மாணவிகள், பெண்களிடம் இப்பழக்கம் இருக் கிறது.
திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவ தற்கு காரணம் கணவன் மூலம் திருப்திகர மான உச்சக்கட்டம் அடையாததுதான். சூழ்நிலை ஒரு காரணமாக உள்ளது.
இந்த லெஸ்பியன் பழக்கம் அளவுடன் இரு க்கும்வரை தவறில்லை. அளவுக்கு மீறி னால்தான் தவறானது. சில சமயம் அளவு க்கு மீறிப் போகும்போது ஆண்க ளையே வெறுக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக் கிறது.

பாலியல் ரிதியான குறையுடனேயே வாழ்நாள் முழுவதும் வாழாமல் குறை யை நிவர்த்தி செய்வதற்கு நவீன மருத்து வம் சிறந்த வழி காட்டுகிறது.