Home சூடான செய்திகள் ஆபாச படங்களால் காம உணர்ச்சிக்கு அடிமையாகி மாணவியை கொன்ற மாணவன்

ஆபாச படங்களால் காம உணர்ச்சிக்கு அடிமையாகி மாணவியை கொன்ற மாணவன்

22

ஆபாச படங்களால் காம உணர்ச்சிக்கு அடிமையாகி மாணவியை கொன்ற மாணவன்

மாணவன் சரண்ராஜ் வீட்டில் லேப்–டாப் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளான்.

ரூ.30 பணம் கொடுத்தால் சிலர் அவனுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து கொடுத்துள்ளனர்.

இரவு நேரங்களில் அடிக்கடி ஆபாச படங்களை பார்த்ததால் அவனது கவனம் முழுக்க செக்ஸ் உணர்ச்சிகளுக்கு மாறியது.

இதனையடுத்து தன்னுடன் பள்ளிக்கு வரும் மாணவி மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவியை அடைய திட்டமிட்டுள்ளான். கடைசியில் மாணவியை உருக்குலைத்து கொலை செய்யும் அளவுக்கு மாறிவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.