Home காமசூத்ரா ஆணும், பெண்ணும் அனுபிக்க வேண்டிய சுகங்கள்

ஆணும், பெண்ணும் அனுபிக்க வேண்டிய சுகங்கள்

27

5014ab77e8f9db95305d55fe3c23d4eeTamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal iravu,ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுற வு கொள்ள வேண்டியது அவசியம் என்கிற து காமசூத்திரம்.
இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திர த்திலும் விசித்திரம். பிறக்கும்முன்பே கரு விலேயே.
ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட்வேட் போல சில
சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகின் றன.
அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகி ன்றன.
உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக் குழந்தையின் உடல் வளர் ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதான மாகத்தான் இருக்கும் என பதியப் பட்டு விடும்.
அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல் லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந் தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தை யின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண் டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடி யாது.
இயற்கையை வென்றது யார் தான்…? அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதி ந்து வைக்கப்பட்டுள் ளன.
அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பி ட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணு க்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.
அதேபோல, பெண்ணுக்கு, பருவம் அடைந்த து முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினா ல் இயற்கைக்குப் புறம்பாக நடக் கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்.
உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிற கும், அதை அவன் வெளியேற்றா மல் நீண்ட நாட்களாக அடக்கி வைத் துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.
தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாம ல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாள டைவில், அதன் செயல்திறனை இழப்ப தோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதி யில் மறைந்து போகும்.
இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித் த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும்.
எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும்என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மன நோய், அஜிரணக் கேளாறு கள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலை நோய், தலை பாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும்.
எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காம சூத்திரம்.
முக்கிய குறிப்பு
ஒரு ஆணோ பெண்ணோ, தனக்கு ஏற்ற துணையை திருமணம் செய் துகொண்டு அவர்களுடன் உடலுற வில் ஈடுபட்டு இல்ல‍றத்தை நல்ல‍ றமாக கொண்டு செல்ல‍லாம். அதைவிடுத்து திருமணத்திற்கு முன் பே உடலுறவில் ஈடுபடுவது சரியான வாழ்க்கை முறை அல்ல‍!
தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் கூடவேகூடாது! – உணர்வுப்பூர்வ தகவல்

தெளிவான நீரோட்டம் போல சென்று கொ ண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக் கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
அன்றாட வாழ்வில் வரும் குடும்ப பிரச்சனை களில் கணவன் மனைவியரிடையில் கருத் து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. இது மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்ற வை ஏற்படும். இத்தகைய
ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவு க்கு பெரும் எதிரி.
எனவே அவற்றை நீடிக்க விடாமல் பரஸ் பரம் பேசித் தீர்க்க வேண்டும். ஏனெனில் மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைவது நல்லதல்ல என்கின்றனர் உளவி யலாளர்கள். தினமும் நடக்கும் பிரச்சனை களுக்கு அன்றே தீர்வு கண்டு விடுங்கள். அதற்கு மேல் வளர வீடாதீர்கள்.
உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உட லுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக் கோ ளாறுகளும் ஏற்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந் துகளை உண்ணக்கூடாது.
தாம்பத்ய வாழ்க்கையின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநல மும் முக்கியம். அன்றாட உணவி ல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உயிர்ச்சத்துக்களை அதிகம் தரும் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண் ண வேண்டும். தாம்பத்ய உறவிற்கு ஏற்க உணவுப்பொருட்களை அவ்வ ப்போது சேர்த்துக்கொள்ள வேண்டு ம். தம்பதியரிடையே தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும்.
பெண்ணுக்கு விருப்பமில்லாத போது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கி றான். இது தொடர் கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவதுஇல்லறத்தை இனிக்கச் செய்யும்.
ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற் கொள்வது தம்பதியரிடம் என்றெ ன்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படு த்தும். எதற்குமே ஒரு எல்லை உண்டு.
அது தாம்பத்திற்கு மிகவும் அவசியம். அடி க்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத் தைச் சீர்குலை க்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையறையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்து கொள்வது முக்கியம்.
உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத் தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லை மீறல்களும் இனிமை தராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்