Home அந்தரங்கம் உடலுறவில் பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தான் வேணுமாம்… மிஸ் பண்ணிடாதீங்க…

உடலுறவில் பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தான் வேணுமாம்… மிஸ் பண்ணிடாதீங்க…

67

sex wife,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor,emy jackson hot,Radika apte hot ,south indian sex,sexual addiction,sex kelvi pathilpaliyal kelvi எல்லா பெண்களுமே இரவுகளில் கட்டிலில் இருக்கும்போது ராணிகள் தான். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பாசம், அன்பு, காதல், கலவி என எதுவாக இருந்தாலும் அதில் பெஸ்டை தான் பெண்கள் விரும்புவார்கள்.

அதேபோல் தான் கட்டிலிலும். ஆனால் தான் எதிர்பார்ப்பதை ஆண்களிடம் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். அவர்களாகவே புரிந்து கொண்டு, தான் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.

பெண்ணிடம் தான் எப்படி கட்டிலில் நடந்து கொள்ளப்போகிறேன். அவளுடன் எப்படி கலவி செய்ய விரும்புகிறேன் என்று ஆண்கள் சொல்லுவதில்லை. ஆனால் தான் என்ன செய்யப்போகிறேன் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டு, ஒவ்வொன்றையும் செய்து காட்டுவதைத் தான் பெண்கள் உள்ளூர ரசிக்கிறார்கள்.

தொழில், வேலை, மன உளைச்சல் என எதைப் பற்றியும் கட்டிலில் இருக்கும்போது கவலைப்படக் கூடாது. மெதுவாக பெண்ணைத் தொட்டு, தீண்டி, மெதுவாய் கைகளை இறுகப் பற்றி, அவர்களுடைய ஆடைகளைக் களைந்து, சிலிர்க்க வைக்க வேண்டும்.

ஆடைகளைக் களைந்த பின்பு, மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து, அக்குள், காது மடல், கழுத்து என ஆங்காங்கே நாவால் வருடி, தடவி கொஞ்சம் அவர்களுடைய உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஏதோவொன்றை ஸ்பெஷலாக உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்றுதான் பெண்கள் விரும்புகிறார்கள்.

எப்போது ஒரு பெண் தன்னுடைய உடலைத் தொட ஒரு ஆணை அனுமதிக்கிறாளோ, அந்த ஆணிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டதாக உணர்கிறாள். மிகுந்த விருப்பமும் நம்பிக்கையும் உள்ள ஆணை மட்டுமே தன்னுடைய கட்டிலில் தன்னிடம் உறவாட அனுமதிப்பாள்.

உறவில் ஈடுபடத் தயாராகும் போதே பெண், தன்னுடைய கையோடு ஆணின் கையை இறுகப் பற்றிக் கொள்வாள். அந்த பற்றுதலில் இருந்தே அவளுடைய அன்பையும் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டுவிட முடியும்.

உறவு கொள்ள ஆரம்பிக்கும் போது, அவள் எதிர்பாராத சமயத்தில், மென்மையாக முத்தம் கொடுத்து, அதில் கிறங்கி, கரைந்து கொண்டிருக்கும் போதே உறவு கொள்ளத் தொடங்க வேண்டும் என்று விரும்புவாள்.

இதையெல்லாம் மனசுல வைச்சிக்கிட்டு நடந்துகோங்க மக்களே!