Home பாலியல் சுயஇன்பம் அனுபவித்தல் பற்றிய தவரான தகவல்கள்

சுயஇன்பம் அனுபவித்தல் பற்றிய தவரான தகவல்கள்

244

பாலியல் தகவல்கள்:சுய இன்பம் என்பது மனித உடலின் இயல்பான ஒரு நிகழ்வு.ஆனால் பண்டைய காலத்திலிருந்து சுய இன்பம் குறித்து பல தவறான செய்திகள் புழக்கத்தில் உள்ளன.ஆனால் மருத்துவ ஆய்வுகளின்படி அவை அனைத்தும் பொய் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்..!

இளைஞர்கள் மட்டும்தான் சுய இன்பத்தில் ஈடுபட வேண்டும் என்பது பொய்.வயதானவர்கள் கூட சுய இன்பத்தில் ஈடுபவதாக சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.

சுய இன்பத்தில் ஈடுபடுவதால் கண் பார்வை மங்குதல்,நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படும் என்பது பொய்.சுய இன்பம் செய்வதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காதல் செய்பவர்கள் சுய இன்பத்தில் ஈடுபட மாட்டார்கள் என கூறப்படுவதெல்லாம் சுத்தப் பொய்.

சுய இன்பம் செய்வதால் பால்வினை நோய்கள் ஏற்படும் என்பது பொய்.உடலுறவு மற்றும் ஓரல் செக்ஸ் மூலமாகத்தான் பால்விலை நோய்கள் பரவும்.

இரத்தம் தான் விந்தணுவாக மாறுகிறது என்பது பொய்.விந்தணு சுரப்பியின் மூலமாக உருவாவது.இது ஆற்றலை சிறிது செலவளிக்குமே தவிர,இரத்தத்திற்கும் சுய இன்பத்திற்கும் சம்மந்தம் இல்லை.

அடிக்கடி சுய இன்பம் செய்வதால்,குழந்தை பேறு கிடைக்காது என்பது பொய்.சுய இன்பத்தால் குழந்தை பேறு கிடைக்காது என்பது இன்று வரை மருத்துவர்களால் நிரூபிக்கப்படவில்லை.

சுய இன்பம் செய்தால்,உடலுறவின் போது முழு திருப்தி கிடைக்காது என்பது பொய்.சுய இன்பம் செய்வதால்,செக்ஸ் வாழ்வில் எந்த குறைபாடும் ஏற்படாது.

ஆண்கள் மட்டுமே சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்;பெண்கள் சுய இன்பம் செய்வதில்லை என்பதெல்லாம் பொய்.தேவை ஏற்படும் போது பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள்.