Home பாலியல் ஆண்களில் கட்டில் உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பதின் காரணம்

ஆண்களில் கட்டில் உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பதின் காரணம்

173

பாலியல் செய்திகள்:பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரணங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற்றும் பரபரப்பு .
செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப்படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் கொள்வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது ஒரு மூளைக்கு செய்தி அனுப்பும் நரம்பு சம்மந்தப்பட்ட ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைக்கு தன்மை குறைய காரணம்.

காரணம் / அறிகுறிகள்
• செக்ஸில் ஆர்வம் இல்லாமை
• உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.
• இரு உடலுறவுக்கு நடுவே நிறைய நாட்கள் ‘இடைவெளி’ விடுவது.
• பாலுணர்வு கனவுகள் குறைதல்
• சுயஇன்பம் பெறுவதிலும் நாடம் இல்லாமல் போதல்
இதற்கான ஆயுர்வேத மூலிகைகள், அஸ்வகந்தா, பூனைக்காலி, கோக்சூர்
(நெரிஞ்சி) சலேப் , வெள்ளை முஸ்லி, ஆமணக்கு போன்றவை இவை பயனளிக்கும் மூலிகைகள்.
விந்து முந்துதல்
உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய ஆணுக்கு குறைந்த நேரம் போதும். பெண்களுக்கு சிறிது அதிக நேரம் தேவை. குறைபாடில்லாத ஆணும், பெண்ணும் சேரும் போது, பழகு, பழக அவர்கள் உச்சக்கட்டத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் “அட்ஜஸ்ட்” ஆகிவிடும். ஆனால் குறைபாடு இருந்து மிகக்குறைந்த நேரத்தில், உடனேயே விந்து வெளியேறிவிட்டால் ஏற்படும் பிரச்சனை பலவிளைவுகளை உண்டாக்கும். ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை, காதல் செய்வதற்கு விருப்பமின்றி போதல், பரபரப்பு (பேராவல், டிப்ரெஷன் ஏற்படும். பெண்களுக்கும் கணவனின் மீது வெறுப்பும், ஏன், உடலுறவே வேண்டாமென்ற விரக்தி ஏற்பட்டு விடும்.
காரணங்கள்
1. மனோரீதியான குறைபாடுகள் – பரபரப்பு, ஸ்ட்ரெஸ், டென்ஷனான வாழ்க்கை முறை, எதிலும் அவசரப்படும் குணம். அளவுக்கதிக காதல் உணர்வு
2. உடல் ரீதியாக, ஆணுறுப்பின் தோல் மிகவும் சென்சிடிவாக (தொட்டால் சுருங்கி செடி போல், அதிக உணர்வு) இருப்பது. பிறவிக் கோளாறுகள்
3. நமது உடலில் பரவலாக காணப்படும் ‘ஸெரோடோனின்’ என்ற நரம்புக்கு ‘செய்தி’ அனுப்பும் பொருள் குறைந்தால் விந்து முந்துதல் ஏற்படலாம். சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்கின்றன.
4. அதீத “செக்ஸ்” ஆசை

இச்சையின்மை பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரணங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற்றும் பரபரப்பு (ணீஸீஜ்வீமீtஹ்). செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப்படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் கொள்வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது ஒரு மூளைக்கு செய்தி அனுப்பும் நரம்பு சம்மந்தப்பட்ட ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைக்கு தன்மை குறைய காரணம்.காரணம் / அறிகுறிகள்
• செக்ஸில் ஆர்வம் இல்லாமை
• உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.
• இரு உடலுறவுக்கு நடுவே நிறைய நாட்கள் ‘இடைவெளி’ விடுவது.
• பாலுணர்வு கனவுகள் குறைதல்
• சுயஇன்பம் பெறுவதிலும் நாடம் இல்லாமல் போதல்இதற்கான ஆயுர்வேத மூலிகைகள், அஸ்வகந்தா, பூனைக்காலி, கோக்சூர் (நெரிஞ்சி) சலேப், வெள்ளை முஸ்லி, ஆமணக்கு போன்றவை இவை பயனளிக்கும் மூலிகைகள்.விந்து முந்துதல் உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய ஆணுக்கு குறைந்த நேரம் போதும். பெண்களுக்கு சிறிது அதிக நேரம் தேவை. குறைபாடில்லாத ஆணும், பெண்ணும் சேரும் போது, பழகு, பழக அவர்கள் உச்சக்கட்டத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் “அட்ஜஸ்ட்” ஆகிவிடும். ஆனால் குறைபாடு இருந்து மிகக்குறைந்த நேரத்தில், உடனேயே விந்து வெளியேறிவிட்டால் ஏற்படும் பிரச்சனை பலவிளைவுகளை உண்டாக்கும். ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை, காதல் செய்வதற்கு விருப்பமின்றி போதல், பரபரப்பு (பேராவல் , டிப்ரெஷன் ஏற்படும். பெண்களுக்கும் கணவனின் மீது வெறுப்பும், ஏன், உடலுறவே வேண்டாமென்ற விரக்தி ஏற்பட்டு விடும்.காரணங்கள்1. மனோரீதியான குறைபாடுகள் – பரபரப்பு, ஸ்ட்ரெஸ், டென்ஷனான வாழ்க்கை முறை, எதிலும் அவசரப்படும் குணம். அளவுக்கதிக காதல் உணர்வு2. உடல் ரீதியாக, ஆணுறுப்பின் தோல் மிகவும் சென்சிடிவாக (தொட்டால் சுருங்கி செடி போல், அதிக உணர்வு) இருப்பது. பிறவிக் கோளாறுகள்3. நமது உடலில் பரவலாக காணப்படும் ‘ஸெரோடோனின்’, என்ற நரம்புக்கு ‘செய்தி’ அனுப்பும் பொருள் குறைந்தால் விந்து முந்துதல் ஏற்படலாம். சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்கின்றன.4. அதீத “செக்ஸ்” ஆசை

இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.
ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.