Home பெண்கள் தாய்மை நலம் மாதவிடாய் நின்றாலும் பெண்ணால் பாலூட்ட முடியுமா?

மாதவிடாய் நின்றாலும் பெண்ணால் பாலூட்ட முடியுமா?

113

தாய் நலம்:ஒரு தாய்க்கு மாதவிடாய் நின்றாலும், இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சையால் அகற்றுவதன் மூலம் பாலூட்டல் சாத்தியமாகும்.

அடிக்கடி உடல் சூடாவதையும் எடை கூடுவதை பற்றியும் தான் மாதவிடாய் நின்ற பெண் அடிக்கடி புலம்புவாள். இந்த நிலையில்

தற்செயலாக கர்பமானாலோ அல்லது தத்தெடுத்து வளர்த்தாலோ, பால் சுரத்தல் சாத்தியம் இல்லாததுபோல் தோன்றும் .

“இந்த நிலையில் எப்படி ஒரு பெண்ணால் பாலூட்ட முடியும்” என்ற கேள்விக்கு எங்களிடம் பதில் இருக்கிறது.

இது சாத்தியம் என்றே அறியப்படுகிறது.மாதவிடாய் நின்றபோதிலும், பெண் பெண்ணால் பாலூட்ட முடியும்.

மாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : உங்களுக்கு தெரியவேண்டியவை
அதிக வயதின் காரணமாக மாதவிடாய் நின்றால், இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சையால் அகற்றுவதன் மூலம் , மீண்டும் பாலூட்ட முடியும்.

ஒரு பெண்ணுக்கு பாலூட்ட கருப்பையோ அல்லது கருமுட்டையோ தேவைப்படாது. இதற்கு நல்ல மார்பகங்களும் பிட்யூட்டரி சுரப்பிகளும்தான் தேவை.

மறுபாலூட்டுதல் என்றால் என்ன?
Screen Shot 2017 12 28 at 5.16.25 pm மாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : சாத்தியமா?

பாலுறவைப் புதுப்பிப்பதற்கான செயல்முறை.நீண்ட இடைவேளைக்கு பிறகும், ஒரு பெண்ணால் மீண்டும் பாலூட்ட முடியும்.

பொதுவாக,மீண்டும் பாலூட்ட முயலும் தாய், குழந்தையோடு சரும இணைப்பை கொண்டுவர வேண்டும். பாலோ உற்பத்தி அதிகரிக்க, மீண்டும் மார்பை பம்ப் செய்யவேண்டும்.இந்த உத்திகள் பாலூட்டும் செயல்முறையை அதிகரித்து, மார்பக பால் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் தத்தெடுத்த குழந்தைக்காக தாய்ப்பால் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.இதனால், மாதவிடாய் நின்றபிகரும் பாலூட்ட முடியும்.

இதனால் ஏற்படும் நன்மை என்ன?

மறுபாலூட்டுதலால் குழந்தைக்கு மட்டுமல்லாமல், தாய்க்கும் நன்மைதான்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு: வயிற்றுப்போக்கு, சளி மற்றும் சைனஸ் மற்றும் காது நோய்த்தொற்று மற்றும் பிற ஒவ்வாமைகளிலிருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றும். IgA போன்ற எதிர்ப்புப்புரதங்கள் மற்றும் பிற பல நோயெதிர்ப்பு புரதங்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு வழங்கப்படுகின்றன.
மூளை வளர்ச்சி : பிரவுன் பல்கலைக்கழகத்தின் 2013 ஆம் ஆண்டு ஆய்வில், குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்.
இரண்டாவது வயதிலிருந்து, ஃபார்முலா பாலை பருகிய குழந்தையுடன் ஒப்பிடுகையில் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தையின் மூளை முக்கிய பகுதிகளில் மேம்பட்ட வளர்ச்சி ஏற்படும்” என்று ஆராய்ச்சி கூறியது.

தாய்ப்பால் தங்கத்திற்கு சமம்.ஃபார்முலா பாலை விட தாய்ப்பாலிற்கு எடை குறைவு.இதனால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படாது.குழந்தையின் ஐ. க்யூ -வும் அதிகரிக்கும்.DHA ( டோக்கோசா ஹெக்ஸனோயிக் அமிலம் )மற்றும் தாய்ப்பாலில் காணப்படும் பிற அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : மார்பகம் மற்றும் கருமுட்டையை கேன்சர் போன்ற நோய்களுக்கு எதிராக தாயை காப்பாற்றும்.
சோகத்தை போக்கும்: தாய்ப்பால் ஊட்டுவதால், ப்ரோலக்ட்டின் என்ற ஹார்மோன் வெளியேறும்.இதனால் , தாய்க்கு சந்தோஷம் ஏற்படும் .இதற்கூடவே வெளியேறும் ஆக்சோடோசின் , அக்ரூப்பையை சுருக்கி எடையை குறைக்க உதவும்.
எடை இழப்பிற்கு உதவும் : பாலூட்டக்கூடிய தாய் ஒவ்வொரு நாளும் சுமார் 500 கலோரிகளை பயன்படுத்துகிறாள்.இதனால் 750 மில்லி லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தியாகும்.இதனால் கருவாயரும் சுருங்கும் .எடையை மிக வேகமாக குறைக்க உதவும்

மாதவிடாய் நின்றபிறகு எவ்வளவு பால் உற்பத்தி செய்யமுடியும்?

நீங்கள் உற்பத்தி செய்யும் பால் அளவு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பலத்தையும் சார்ந்தது.

புதிதாக பிறந்த குழந்தை, இரண்டிலிருந்து மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை 45 -90 மிலி லிட்டர் பால் பருகும். இரண்டு மாதங்களுக்கு பிறகு,120-150 மில்லிலிட்டர் அளவிற்கு உணவு தேவை உயரும்.

நான்கு மாதங்களில் உங்கள் குழந்தை 120-180 மில்லிலிட்டர் பால் தேவைப்படும்.நான்கு முதல் ஐந்து மணிநேரத்திற்கு 180-230 மில்லிலிட்டர் பால் குடிக்கும்.

தாய்ப்பால் பற்றிய முக்கியமான தகவலை புரிந்து கொள்ள, கஞ்சன் நாய்க்கவாடி, சுககார நிபுணர் இண்டஸ் ஹெல்த் பிளஸ், avargalidam கலந்துரையாடினோம்

“ஆரம்பத்தில், புதிதாக பிறந்த குழந்தைக்கு, 1.5 முதல் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவளிக்கவேண்டும்.குழந்தையின் எடை கூட ஆர்மபிக்கும்போது மூன்றிலிருந்து நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்கவேண்டும். பால்கொடுக்கும்போது, குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்பவேண்டும்”

“பிறந்த குழந்தை பொதுவாக இரவில் விழித்திருந்து , பகலில் முழுதாக தூங்கிவிடும்.எனவே, உணவு முறை மாறும் .ஆரம்ப சில வாரங்களில், 8 முதல் 12 முறை பால் கொடுக்கவேண்டும் “