Home அந்தரங்கம் மாதவிலக்கு தள்ளிப்போன பெண்ணுக்கு க ரு கட்டிய மகிமை!

மாதவிலக்கு தள்ளிப்போன பெண்ணுக்கு க ரு கட்டிய மகிமை!

283

தோழி ஒருவருக்கு அடிக்கடி நாள் தள்ளிப்போகும், ஆனால் உடனே கலைந்துவிடும். ஒவ்வொரு மாதமும் குழந்தையை எதிர்பார்த்தே ஏ மாற்றத்தில் கடந்து செல்கிறது. தோழியும் ஆங்கில ம ருத்துவத்தை முயற்சி செய்து எந்த பலனும் இல்லை என்பதால், அடுத்து நாட்டு ம ருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். தோழி பார்த்த சி த்த ம ருத்துவர் கூறியது எல்லாம், பரிபாஷை வை த்தியம் தான். அதாவது அவர் கூறியது என்னவென்றால், ‘முருகன் வேளை ராவணனை உண்டால் எப்படி க ரு தங்காமல் போகும்’ என கூறியுள்ளார்.

முருகன் என்றால் ஆறுமுகன், ராமன் என்றால் துளசி, ராவணன் என்றால் வேப்பிலை. அதாவது ஆறுவேளை வேப்பிலையை உண்டால் எந்தவிதமான க ருப்பை பி ரச்சனையும் காணாமல் போகும். இந்த ம ருந்தை உட்கொள்ளும் போது, கண்டிப்பாக செவ்வாய் அன்று தான் ஆரம்பிக்க வேண்டுமாம். வை த்தியர் சொன்னார், எந்தவித நோ ய்க்கும் ம ருந்தை எடுத்துக்கொள்ளும்போது செவ்வாய் அன்று எடுத்துக்கொண்டால் நோ ய் விரைவில் குணமாகும். அவசர சி கிச்சைக்கு எல்லாம் இந்த விதி கிடையாது.

வேப்பிலை கொழுந்தோடு மஞ்சளை அரைத்து நெல்லிக்காய் அளவு அதனை உருட்டி, ஆறுவேளைக்கு ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாட்களும் காலை, மாலை மருந்தை குடித்துள்ளார். குடித்த ஒருமாதம் மா தவிடாய் நன்றாக வெளியேறி உள்ளது. கருப்பு நிறத்தில் மா தவிடாய் வெளியேறியுள்ளது.

அந்த மாதம் கணவருடன் உ றவுகொண்டுள்ளார். அடுத்த மாதம் நாள் தள்ளிப்போகவே, ஒரு வித ப யத்துடனே இருந்துள்ளார். பின்னர் க ரு தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. ‘மூன்றே நாட்கள் இருவேளை தான் ம ருந்தை எடுத்துக்கொண்டேன். முன்னரே இந்த வை த்தியம் தெரியாமல் போய்விட்டதே? இவ்வளவு விரைவில் தீர்வு கிடைத்துள்ளது’ என தோழி வாட்ஸப் குரூப்பில் பகிர்ந்துகொண்டார், அதனை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.