Home அந்தரங்கம் மனைவிமாரின் செக்ஸ் உணர்ச்சி எங்கு உள்ளது ? தேடி கண்டுபிடியுங்கள்

மனைவிமாரின் செக்ஸ் உணர்ச்சி எங்கு உள்ளது ? தேடி கண்டுபிடியுங்கள்

305

tamil_couple_ro17.jpg_480_480_0_64000_0_1_0-300x200-615x377Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோ ணத்தில் இருந்தே அணுகப்பட் டும், விவாதிக்கப்பட்டும் வந்தி ருக்கிறது. நிஜமாக பெண்ணி ன் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிரு க்கும்? என்கிற பல விசயங்க ளை ஆராயவே இக்கட்டுரை.பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறை வேற் றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மை யாக வழங்கப்பட வேண்டு ம் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவ தே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லறசுகம் கா ணும் பலரிடம்கூட இத்த கைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மன ரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமை யான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்தி ருக்கின் றன.
திருமணமான அனைவரு ம் நலமாக மனநிறைவுடன் வாழ்கி றார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சத விகிதம் தம்பதியினர் திரு மண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையா தவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிச ல்-விவாகரத்துபோன்ற வையாகு ம்.

எனவே திருமணம் செய்து கொ ண்டவர்களும் சரி, திருமண வாழ் வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ்பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப் பது இன்றியமையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்க ளுடைய செக்ஸ் உணர்வு களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணு டைய கட் டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்த விர அவர்கள் விரும்புவது எதுவு ம் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவ ர்களுக்கு உண்டு என்று ஏற்றுக்கொள்ள ப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்க ளே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உட லமைப்புடன் காணப்படுகின்றனர்..
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களி ன் மூலமும் தனித்தனியே பெண் உச்சக் கட்ட இன்பத் தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவ தாக, ஒருமுறை உச்சக்கட்டத் தை அடைந்த பெண் இடை வெளியில்லாமல் பல முறை உச்சக்கட்டத்தை அடைய முடி யும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவு டன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக் க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந் தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்ப தே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உண ர்ச்சிகளை தூண்டும் உறுப் புக்களையும், அதன் முறை களைப் பற்றியும் முழுமையாக அறிந் திருத்தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறைபாடுகளை செக்ஸ் மருத்து வர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரி யதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச் சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பி க்கும் போதே மார்புகளும் பெ ரிதாகிறது. மார்பகக் காம்புக ள் விரைத்து எழுகின்றன. சி ல பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலா லேயே முழுமையானஉச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனா ல் மற்றவர்கள் அந்தளவு உணர்வுகளைப் பெறுவதி ல்லை.
கணவன்-மனைவியின் மா ர்பு காம்புகளை நாக்கினா ல் வரு டுவதாலும், சுவைப் பதினாலும் பெண்ணுடை ய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்ச டைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத் திற் கேற்றவாறுதான் ம னைவியின் மார்பகங்க ளைகையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையி ல் மார்பகங்களை எவ் வாறு தூண்டவேண்டும்? என தங்கள் துணைவரு க்கு இனிமையாக, இண க்கமாக எடுத்துச் சொல் ல வேண்டும்.

கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்க ளைவிட அதிக உணர்ச்சிக்கு ஆ ளாவது கிளிட்டோரிஸ் தூண்டு தல் மூலம்தான். சாதாரணமாக வே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றி ன்மூலம்கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்க ளில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவ ரை கிளிட்டோரிஸை தூண்டு மாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொ டர்ந்து பல நிமிடங்கள் தூண்டு வதன் மூலம் பெண்களை உச்ச க் கட்டத்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன்வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற் படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவா யில் சில சமயம் இறுக மூடிக் கொள்ளும். ஆணுறுப்பை மட் டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமா க இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந் நோய் இருக்கலாம். இப்பெ ண்களுக்கு உடலுறவு என் றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொட ர்ந்து இந்நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத் தன் மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குண ப்படுத்தக் கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப்படுத்திக் கொள்ள முன் வரவேண் டும். இதன்மூலம் தம்பதியினர் ஆரோக் கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர் ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அத ற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

1) தனிமை இல்லாமல் குழந்தைக ளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல் லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெ ண்கள் தங்கள் உடலை ஆண்க ள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்ட படி தங்கள் கணவர் இருக்க வேண் டுமென நினைக்கின்றனர். ஏனெ னில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூ ங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிக ள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் கு றைவு ஏற்படுவதுபோல பெண் களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்ப மின்மை- ஏற்படலாம். இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்க ள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்ப தில்லை. தாம்பத்திய வாழ் க்கையை ஒரு கடமையா கவே செய்கிறார்கள். இதற் கான காரணம். 1. சிறு வய தில் ஏற்பட்ட செக்ஸ் வக்கி ரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படுதல் போன்றவை யாகும்.
பெண்களுக்கான இப்பிரச் சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண் மைக்குறைவு- விந்து முந் துதல் போன்ற பிரச்சினை களை விஞ்ஞான முறை யில் நு}றுசதவிகிதம் குண ப்படுத்தமுடியும். அது போ லவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சி னைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சி னைக்கான காரணங்க ளை அறிந்து அதனை முற்றிலு மாக களைந்து குணப்படுத்த லாம்.
நோயும், செக்ஸும்:
சிலவகை பொதுவான நோ ய்களான காசநோய், புற்று நோய் , இருதய நோய், சிறுநீ ரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களி ன்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங் களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர்க ளுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறை ந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்க ள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போ து வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெ ண் உறுப்பில் ஏற்படும் இறுக்க மாகும். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெ ண்களின் பாலியல் உணர் ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்..

மாத விலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக்கு நின்ற (மெனோபாஸ்) பின்னர் பாலியல் உணர்ச்சி குறைந் துவிடும் என்று பலர் எண்ணுகிறார் கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல் லப் போனால் செக்ஸ் உணர்ச்சி கூடு தலாககூட இருக்கலாம். உடல் உற வின்போது திருப்தி என்பது அதிகமா கவும், இன்பமாகவும் இருக்கும். குழந்தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபடலாம். மாதவிலக் கு நின்றபின் உடல் உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மா தவிலக்கு நின் றுபோனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசமயம் உடல் உறவின் போது எரிச்சல் இருக்கும். இதற் கு இன்று அதிநவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமான இன்பம் பெற இவர்கள் மெனோ பாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ்மென்ட் தெரபி மூலம் சிகிச்சைபெறலாம். மேலைநாடுகளில்இது சக ஜமான ஒன்று.