Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களே! உங்களின் முக, உடல் அழகை பாதுகாக்கும் கவசம்! – ஒவ்வொரு பெண்ணும் அறியவேண்டியவைகள்

பெண்களே! உங்களின் முக, உடல் அழகை பாதுகாக்கும் கவசம்! – ஒவ்வொரு பெண்ணும் அறியவேண்டியவைகள்

39

soumya_hot_gallery_1506131141_034பெண்களே! உங்களின் முக, உடல் அழகை பாதுகாக்கும் கவசம்! – ஒவ்வொரு பெண்ணும் அறியவேண்டியவைகள்
பெண்களே! உங்களின் முக, உடல் அழகை பாதுகாக்கும் கவசம்! – ஒவ்வொரு பெண்ணும் அறியவேண்டியவைகள்
கோடைகாலமாக இருந்தாலும் சரி குளிர்காலமாக இருந்தாலும் சரி, அழகிலும் ஆரோக்கியத்திலும்
அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதில் ஆண்களைவிட பெண் களே அதிகம் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.
கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சித்தரும் பானமாக நாம் அருந்தும் கிருணிப்பழம். பெண்களின் அழகை பாது காக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யம் தானே. கிருணிப்பழத்தில் புரதமும் கொழுப்புச் சத்தும் அதி கம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.

தோலில்உள்ள எண்ணெய் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இர ண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தடவினால் தோல் மிருதுவாகும்.
கிருணிப்பழ விதையைக் காய வைத்த பவுடர் 100 கிராம், ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் தேய்த் துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாச னையாகவும் இருக் கும். (ஓட்ஸ், சருமத்துக்கு நல்லநிறத்தை தந்து தோலில்உள்ள கரும்புள்ளி களை மறையச்செய்யும். கிருணிவிதை, தலை முடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்).
சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கு ம், அவர்கள் கிருணிப்பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
100கிராம் கிருணி விதையுடன் பயத்தம் பருப்பு, சீயக் காய் தலா 1/4 கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வர, தலைமுடி சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.
இரண்டு தேக்கரண்டி வெள்ளரி ஜூஸýடன், 2 தேக்கர ண்டி கிருணிப்பழ விழுதைச் சேர்த்து 4 (அ) 5 துளி எலுமிச்சைச்சாறு கல ந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்றாக குலுக்கி ப்ரிட்ஜில் வைத்துகொண்டு எங்காவது வெளியில் போகும்போது இதை இயற்கை சென்ட் ஆகப் பயன் படுத்தலாம். 2முதல் 3 மாதங்கள்வரை கெடாது . தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டா ல் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.
சிலருக்கு கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும், இதற்கு கிருணிப்பழ விதைபவுடர், ஓட்ஸ்பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், ஆவாரம் பூ பவுடர் தலா 100கிராம் எடுத்து விழுதாக அரைத்து தேய்த்துக் குளித்துவர முகத் தில்உள்ள முடியை வலுவிழக்க செய்து தோலை மிருதுவாக்கும். ஆவாரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
வயோதிகத்தின் அறிகுறி கண்களில்தான் முதலில் தெரியும். இதற்கு பால் பவுடர், கிருணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச்சுற்றிலும் பூசி, 5 நிமி டம் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள், தொய்வு, கரு வளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.
கடுகு எண்ணெய்யுடன், கிருணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால் பஞ்சு போல் மிருதுவாகும்.