Home பாலியல் நான் உடலுறவில் அதிக நேரம் தாக்குபிடிப்பது என்ன செய்யவேண்டும் ?

நான் உடலுறவில் அதிக நேரம் தாக்குபிடிப்பது என்ன செய்யவேண்டும் ?

200

images (3)உடலுறவில் அதிக நேரம் தாக்குபிடிப்பது எப்படி?

டாக்டர், நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே தண்ணி வருது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?

டாக்டர் ராஜீவின் பதில்: நீங்க முதல ஒன்ன தெரிஞ்சுக்கனும்..உடலுறவின் போது விந்து சீக்கிரம்
வரதுக்கு உங்க மனசே காரணம்..உறவுகொள்ளும் போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்யணும்,ஆரம்பம் முதல் வேகமாக செய்யாதீங்க.
முதலில் உங்க பொண்டாட்டிய மூடு ஏத்துங்க அப்பறம் செய்யுங்க,எடுத்தவுடனே வேகமா செஞ்சா 2 நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுடும்..அப்படியும் கண்ரோல் பண்ண தண்ணி வரதுக்கும் கொஞ்ச நேரம் முன்னாடி வேகத்தை குறைச்சுக்கோங்க 15 நிமிஷம் வரைக்கும் பண்ணலாம்,இல்லனா முதல இருந்து மெதுவா பண்ணிட்டு அப்பறம் கடைசிய வேகமா பண்ணுங்க 25 நிமிஷம் வரை உறவு கொள்ளலம் .

ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள் என்ன ?
ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள்
சுய இன்பம்(முஸ்டித்தனம் )கரப் பழக்கத்தினால் தெரிந்தோ தெரியாமலோ கெட்ட நண்பர்களின் சக வாசத்தினாலும் தவறான வழிகளில் ஈடுபடுதல்.
தன்னை விட வயது அதிகமானவர்களிடம் தொடர்பு கொண்டு சக்தியை வீ ணாக்குதல்.
மணமாகும் முன் பல மாதர்களிடம் தொடர்பு கொண்டு அதிகமாக புணர்ச்சியில் ஈடுபடுதல் . ஹோமோ செக்ஸ் இக்காரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது . தவறு செய்பவர்களுக்கு உடனே அதன் கெடுதல் தெரியாது. குறைத்தது 5 வருஷங்கள் பொறுத்துத்தான் கொஞ்ச கொஞ்சமாகத் தெரித்த பிறகு 5 வருஷத்திற்குள் ஆண்மை சக்தியை பூரணமாக இழந்து விடுகிறார்கள்.

தவறான வழிகளில் நடப்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் :
கண் எரிச்சல் கெட்ட கனவு மூலம் அடிக்கடி விந்து வெளியாகுதல் யாபக மறதி,தைரியக் குறைவு,தூக்கம் இன்மை ,அதிக உஷ்ணம்,பசிக்குறைவு, மலச்சிக்கல் ,கைகால் அசதி,சோர்வு,உடல் உறுப்புகள் தளர்த்து சிறுத்துப் போதல்,கோணலாகவும் போதல்,விரைகள் ஒன்றுக் ஒன்று சிறுத்தும் ,பெருத்தும் காணுதல்,முகம் ஒட்டிப் போதல், அடிக்கடி சிறுநீர் போதல், வெளிக்கு போகும் முன் முக்கினால் 2,3 சொட்டு வெளியாதல் சில நேரம் சக்தி மூத்திரத்திலே கலந்து போதல், மணம் செய்ய பயம்,சில மாணவர்கள் இல்லற வாழ்க்கையில் சுகம் பெற முடியாமலும் ஏமாற்றமடைவதும் , சிலருக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போவது போன்றவைகள் இதன் அறிகுறிகளாவன.

ஆண்குறி வளர்ச்சியின்மை என்ன செய்வது ?

லிங்க செந்தூரம்; உயரிய மருந்து
இதனை பயன்படுத்துதல் நரம்பு தளர்ச்சி, கொடிய பலவினம், துரிதல்கலிதம், இந்திரியம் நிர்த்து போதல், ஆண்மை குறைவு,(பெருத்து, அடி-சிறுத்து துவண்டு சுருங்கி), ஆண்குறி வளர்ச்சியின்மை, ஆண்மை(உயிரனுக்கள் பெறுகி நரம்புகள் வலுடைந்து உடல் புஷ;டயடையும்).
உணவு முறை:
தக்க பலன் கிடைக்கும் வரை எண்ணெய் பலகாரங்கள். இறைச்சி, மீன், முட்டை, கோழி, புளிப்பான பொருட்கள், உடலுறவு, சுயஇன்பம் தவிர்த்தால் விரைவில் நல்ல பலன் உண்டாகும்.
காலம்:
குறைந்த பட்சம் 3 மாதங்களாவது தொடர்ந்து பயன்படுத்தவும்.
அளவு:
ஒரு மிளகு அளவு தேன் அல்லது நெய் கலந்து பருகலாம் அல்லது இத்துடன் அனுப்பி உள்ள சூரணத்துடன் மொத்தமாக கலந்தும் பயன்படுத்தலாம்.ஆண்குறித் தளர்ச்சி நீங்க என்ன செய்ய வேண்டும் ?ஆண்குறித் தளர்ச்சி நீங்க:
ஓரிதல் தாமரை இலைகள் பச்சையாகப் பறித்து, பத்து இலைகள் வீதம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் கொடுக்கலாம். இதை 3 மாதங்கள் கொடுக்க குறித் தளர்ச்சி நீங்கும். (அல்லது)
ஓரிதல் தாமரை இலைத்தூள் காலை மற்றும் மாலை வேளைகளில் அரை தேக்கரண்டி அளவு மற்றும் கற்கண்டு 10 கிராமுடன் பசும்பால் கலந்து கொடுக்கவும்.
குறிப்பு:
மேற்கூறிய மருந்தை ஆண், பெண் வெள்ளைப்படுதலை நீக்கவும் கொடுக்கலாம்.