Home ஆண்கள் திருப்தியான தாம்பத்தியம், ஆண்மையை பெருக்கும் முருங்கை

திருப்தியான தாம்பத்தியம், ஆண்மையை பெருக்கும் முருங்கை

47

da9220a8-1281-435c-bb57-a6e525d78a28_S_secvpfமுருங்கை மரத்தின் பூ, காய், விதை இவைகள் தாம்பத்தியம் சிறக்க உதவி புரிகின்றன. மேலும் அதன் கீரை கண் பார்வை

அதிகரிக்கவும், உடலுக்கு பலமும் அளிக்கிறது.

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் தாம்பத்தியத்தில் நாட்டம்

உண்டாகும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு

வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப்பெறும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கை மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும்.

* முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்,

ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.இதை

இயற்கையின் வயகரா எனக்கூறலாம்.