Home பெண்கள் அழகு குறிப்பு சுருட்டையில்லாத மற்றும் அலை அலையான கூந்தலுக்கான 5 அவசியமான அழகுக்குறிப்புகள்

சுருட்டையில்லாத மற்றும் அலை அலையான கூந்தலுக்கான 5 அவசியமான அழகுக்குறிப்புகள்

22

எப்படி இயற்கையான முறையில் சுருட்டையான முடியை நீக்குவது? உங்கள் முடி சுருட்டையாக இருக்கும் போது, ஏற்படும் வறட்சியினால், அதிகமாக வலி மண்டையில் தெரியும். இதனால்தான் உங்களுடைய கூந்தல் அலங்காரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது, இல்லை என்றால் காலையில் உங்கள் முடியை சிக்கல் எடுத்து வாருவது மிகக் கடினம். உங்கள் முடியின் சுருட்டையை நீக்க உங்களுக்கான இங்கே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன:
1. பூ முறை வேண்டாம்:
உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் அழகான முடி வேண்டும் என்றால் சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ உங்கள் முடிக்கு கட்டாயம் எண்ணெய் தடவ வேண்டும், இதனால் உங்கள் முடி உங்கள் சொல் பேச்சு கேட்கும். இப்போது நீங்கள் உங்கள் முடியை அள்ளி சொருகலாம். கவலைப்பட வேண்டாம், நீங்கள் கழிவறைக்கு சென்று எதுவும் செய்ய வேண்டாம். இதற்கு நீங்கள் எந்த கடையிலும் ஷாம்பு அல்லது கண்டிஷனர் பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் என்றுதான் அர்த்தம். நல்ல குறுகிய கால விளைவுகள் கொண்ட இந்த பொருட்கள் நீண்ட உங்கள் முடியினை சேதப்படுத்தும். மேலும் இவற்றை பயன்படுத்துவதால் உங்கள் முடியின் இயற்கை தன்மை மாற்றமடைவதோடு, காலப்போக்கில் தலையில் உள்ள எண்ணெய்ப்பசை உற்பத்தியையும் போக்கி விடும். எனவே இவற்றை பயன்படுத்துவது என்பது உங்கள் முடிக்கு நீங்களே தீங்கு விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தம். முடிந்த வரை உங்கள் முடிக்கு செயற்கை பொருட்களை தவிர்த்து, இயற்கையான பொருட்களையே எப்போதும் உபயோகியுங்கள். இதற்கு எப்போதும் அடிமையாகி விடாதீர்கள். இப்பொழுது நிறைய பேர் இயற்கை தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இதனால் அவர்களின் முடி காலப் போக்கில் ஆரோக்கியமாகவும், அழகாகவும், மிருதுவாகவும் மாறுவதோடு, நன்கு வ்ளர தொடங்குகிறது, சீப்பை கொண்டு வாருவதும் மிகவும் எளிதாக உள்ளது. எனவே நீங்களும் இதை பின்பற்றலாமே.
2. பேக்கிங் சோடா/ச்மையல் சோடா:
நீங்கள் உங்கள் முடியை சுத்தம் செய்ய ஷாம்புவிற்கு பதிலாக, சிறிது தண்ணீர் மற்றும் சமையல் சோடாவை சேர்த்து பசை போல செய்து கொண்டு தலைக்கு உபயோகிக்கவும், என்ன ஒரு மாயாஜாலம், உங்கள் பொடுகு போயே போச். இதை அதிகம் பயன்படுத்தாமல், சில வாரங்களுக்கு அல்லது வாரம் ஒரு முறை நீங்கள் ஷாம்புவிற்கு பதிலாக உபயோகிக்கலாம்.
3. அதின்கனி பவுடர் அல்லது சோள மாவு:
2 பவுடர் குறிப்பிட்டுள்ளதற்கு காரணம், இது ‘அல்லது’ அது உங்கள் முடியின் தன்மையை பொறுத்து உபயோகிக்கவும். ஒல்லியான முடிக்கு சோள மாவும், அடர்த்தியான முடிக்கு அதின்கனி தூளை பயன்படுத்தவும். சிறிதளவு, தலையை நனைக்கும் முன்பே தேய்த்து குளித்து உலர வைக்கவும்.
4. ஆப்பிள் சாறு வினிகர்:
இதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து போடுவது, முடிக்கு ஒரு நல்ல மாஸ்க் மற்றும் கண்டிஷனர் போடுவது போல உள்ளது. இதை பயன்படுத்திய பின் உங்கள் முடி சுத்தமாக்வும், மென்மையாகவும் மற்றும் அலை அலையாகவும் இருக்கும். இந்த முடி கலவையை சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.
5. தேங்காய் எண்ணெய்:
இயற்கையாக அழகான முடியை பெற மற்றொரு நல்ல சிகிச்சை தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது. நீங்கள் தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்துவது உங்கள் முடிக்கு நீங்கள் நேர்மையாக இருப்பது போன்றது. ஒரு இரவு முழுவதும் தேங்காய் எண்ணெயை உபயோகித்து, மறு நாள் தலைக்கு குளித்து முடியை உலர வைக்கவும். இதனால் உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முடி மென்மையாக இருப்பதோடு, தலை வாருவதும் எளிதாக இருக்கும். நீங்கள் அதிக எண்ணெய் உபயோகித்தால் , உங்கள் முடி ஈரமாக உள்ளது போலவே இருக்கும்.