Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப‍த்தின் போது உடலுறவா? வேண்டாமே ப்ளீஸ்

கர்ப்ப‍த்தின் போது உடலுறவா? வேண்டாமே ப்ளீஸ்

37

images (5)பொதுவாக கர்ப்பத்தின் போது உட லுறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷ யமாகும்.
பொதுவாக ஒரு பெண் தான் கர்ப் பமாக இருப்பதை அறிந்து கொ ள்ள மருத்துவமனைக்குச் சென்று பரி சோதனை செய்து அதில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதும்,
மருத்துவர் கூறும் முதல் அறி வுரை முதல் மூன்று மாதங்க ளுக்கு உடலுறவு வேண்டாம் என்பது தான்.
இது எல்லா மருத்துவர்களும் கூறுகிறார்களா என்பது சந்தே கமே, ஆனால் இதுதான் நடை முறை.
முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகு ம். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகை யால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண் டாம் என்று மருத்துவர்கள் ஆ லோசனை வழங்குகிறார்கள்.
எனினும் கர்ப்பம் தரித்த பெண் ணுக்கு உடலுறவில் இன்பம் குறைந்தே காணப்படும். முதல் மூன் று மாதத்திற்குப்பின் பெண் சம்மதித்தால் உடலுறவில் ஈடுபடலாம். அதில் தவறு ஏதும் இல்லை.
ஆனால் மிகவும் எச்சரிக் கையாக உடலுறவு கொள் ள வேண்டும். முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. மிகவும் வசதி யான நிலையில் பெண் இருக்கும்போது உடலுறவுகொள்ளல்வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண் ணை அழுத்தக் கூடாது.
அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நே ரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்துவிடும். அதனையும் கவனத்தில் கொள்வது அவ சியம்.
மேலும், உடலுறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்க ள் எச்சரிக்கை செய்கின்றனர்.
அதற்காக கவலைப்பட வேண்டா ம், உடலுறவுக்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்திருக்க வேண்டும். கூ டுமானவரை காண்டம் எனப்படும் ஆணுறைப்பயன்படுத்தி உடலுற வுக் கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும்.
கர்ப்பிணின் பெண்கள் உடல் மற்று ம் மன அளவில் தயாராக இருக்கும் வரை உடலுறவுக் கொள்ளலாம்.
8அல்லது 9வதுமாதங்களில் உடலு றவுக்கொள்ளும் போதுதான்மிகவு ம் எச்சரிக்கையாக இருக்க வேண் டும். கர்ப்பத்தின் 8அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.
எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதா கவும், சிலர் படுத்த நிலை யிலேயே கர்ப்ப காலத்தை க் கழிக்க வேண்டும் என்று ம் மருத்துவர்கள் தெரிவித் திருந்தால் அவர்கள் மருத் துவரை கலந்தாலோசித்த பின்னரே உடலுறவுகொ‌ள்ளவேண்டு ம்.