Home பாலியல் உயிரைக்கொல்லும் பாலியல் நோய்களும் அதன் அறிகுறிகளும்!

உயிரைக்கொல்லும் பாலியல் நோய்களும் அதன் அறிகுறிகளும்!

36

images (1)செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலோனோருக்கு மனரீதி யான சிக்கல்களினால் ஏற்படுகின்ற ன. பாலியல் ரீதியான பிரச்சினைக ளை தீர்க்க அதற்கென உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகலாம் அல் லது உளவியல் நிபுணர்களை சந்தி த்தும் ஆலோசனை பெறலாம். மன தில் தன்னம்ப்பிக்கையையும், உட ல்ரீதியாக பலத்தையும் பெறுவ தன் மூலம் பாலியல் ரீதியான சிக்க ல்களை தீர்க்கலாம்.
பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவ ற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வி னை நோய்கள் உள்ளன. இவை எல்லா மே 5 விதமான அறி குறிகளை வெளிப் படுத்துகின்றன.
எஸ்டிடி (sexually transmitted infections) என்பது பெரும்பாலான ஆண், பெண் போன்றவர்களுக்கு ஏற்படும் பால்வி னை நோயாகும். உடல் உறுப்புகளில் வலி, புண்கள் போன்றவை இதன் அறிகுறியாகும்.
பிறப்புறுப்பில் புண்கள் சாதாரணக் கட் டியாகவோ நீருடன்கூடிய சிறுசிறு கொ ப்புளங்களாகவோ காணப்படும். ஒன் றோ பலவோ இருக்கும். இவை வலியு டனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
ஒருவரின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சய மாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக் கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்ப ட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறி யாகும். ஆண், பெண் இருபாலருக் கும் கவட்டியில் அதாவது இடு‌ப்பு‌ம் காலு‌ம் இணையு‌ம் பகு‌தி‌யி‌ல் நெறி கட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
ஆ‌ண்களு‌க்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போ து எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறி குறியே ஆகும். இதி்‌ல் ஒரு சில அறிசகு‌றிக‌ள் வெறு‌ம் தொ‌ற்று‌க்கிரு‌மிகளாலு‌ம் ஏற்ிபட லா‌ம். ஆனா‌ல் எதுவாக இரு‌ந்தா லு‌ம் உடன டியாக மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்து சி‌கி‌ச் சை மே‌ற்கொ‌ள் வது மிகவு‌ம் மு‌க்கிய‌ம்.
ஒரு சில ஆண்களுக்கு உறவில் ஈடுபடமுடி யாமல் தனது துணையை திருப்த்திபடுத்த முடியாத அளவிற்கு இயலாமை ஏற்படும். இது ஹார்மோன் குறைபாடி னால் ஏற்படும். எனவே ஹார்மோன் சிகிச்சை செய்து கொள்ளலாம். கவுன்சிலிங் மூலமும், ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறையிலும் இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல் ஆர்கஸம் எனப்ப டும் உச்சக்கட்டம் பெரும்பா லான பெண்களுக்கு ஏற்படுவதி ல்லை. இதனால் எதையோ இழ ந்ததுபோல காணப்படுவார்கள். உளவியல் நிபுணர்களை சந்தி த்து சரியான கவுன்சிலிங் எடுத் துக்கொண்டால் சிக்கல்களை எளிதில் தீர்க்கலாம். விந்தணுவில் ரத்தம் வெளியாதல், பிறப்புறுப்பில் ரத்தம் வெளியானாலும் ஒருவித அச்சம் ஏற்படும். இதனால் உறவை பற்றி நினைக்கவே அடுத்தமுறை அஞ்சுவார்கள். அதேபோல் பிறப்ப றுப்புக்கள் சிறியதாக இருந்தா லும் செக்ஸ் பற்றிய அச்சமு ம் ஒருவித தாழ்வு மனப்பான் மையும் ஏற்படும். இதுபோன் ற உடல்ரீதியான, உளவியல் ரீதியான சிக்கல்களை சிறப்பு மருத்துவர்களை சந்தித்து ஆ லோசனை பெற்று சரி செய்ய லாம் என்கின்றனர் நிபுணர்க ள்.