Home பாலியல் உடலுறவு உச்சக்கட்டம் தெரியாதவர்கள் ?

உடலுறவு உச்சக்கட்டம் தெரியாதவர்கள் ?

58

01-81ஆணைவிட பெண்ணுக்குக்கலவி உச்சம்தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாகபெண்ணின் பாலியல்வெளி ப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம்.உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப்பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல்இருக்கி ன்றனர் என்றும்,
அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libidinal Energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருகிறது என்றும்பாலியல் ஆய்வு சொல்கி றது.மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல்,எல்லா வேலைக ளையும் இழுத்துப்
போட்டுக்கொண்டு செய்வ தில் தொடங்கிபிள்ளைகளை அடிப்ப துவரை 40 வகைகள்எனச் சொல்கி றது அந்த ஆய்வு. மேலும்,பெண்ணை உச்சகட்டம்அடையவைப்பது தொழில் நுட்பம் சார்ந்த
விஷயம். கிளைட் மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட்வரை அது தொடர்கிறது.ஆண் பெண்சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும்,ஒரு பெண்ணை எந்தஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்லமுடியாது. பெண் தானே அதை அடைவதைத்தவிர வே று வழி இல்லை.அதாவது,
ஒரு பெண் கலவியில் சுதந் தரமாகஈடுபட்டு தன் மனநிலை மற்று ம் உடலைத்தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.அவளது உச்சக் கட்டத்துக்கு ஆண்உதவுவதுதான் ஒரே சாத்தியம் அல்லது ஆண்ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும்.

ஆண்கள்,புற விளையாட் டுகளில்(Foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும்என்பதையே பெண் கள் விரும்புகிறார்கள்.பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக்(Erotic Site) கருதாமல், ஒரு பாலியல்விளையாட்டாக()மாற்ற வே ண்டும்.பாலியலை நமது தன்னமை வில்இருந்து (Sexual Act) கழற்ற வேண்டும். பசி,தூக்கம்போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச்
செயல் (Basic Instinct) என்பதைப்புரிந்துகொள்ள வேண்டும்.பாலுறவில் பெண் உச்ச நிலையை அடைய,
பாலுறவில் கட்ட மைக்கப்பட் டுள்ளஅனைத்து ஒழுங்கு விதிமுறைக ளையும்உடைக்க வேண்டும். அதாவது, பலவகையானசெக்ஸ் செயல்பாடுகள் மற்றும்தொழில்நுட்பங்கள் குறித்து பரவ லான பயம்அற்ற புரிதலுடன் சந்தோஷ மாகச்செயல்படும் நிலையில், பெண் தாமதம்இல்லாமல் ஆணுடன்இணைந்து ஒரே நேரத்தில்உச்சக்கட்டத்தை அனுப விக்க முடியும்.