Home பாலியல் உடலுறவின்போது பெண்ணுக்கு ஆசை அதிகரித்தால். . .

உடலுறவின்போது பெண்ணுக்கு ஆசை அதிகரித்தால். . .

29

hqdefaultபெண்ணுக்கு ஆசை அதிகரித்தால் அதை பலவிதங்களில் வெளிப்படுத் துவார்களாம். அழகாய் உடுத்திக்கொள் வார்கள். ஆசை ஆசையாய் சமைப்பா ர்கள். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ரொமான்ஸ் விளை யாட்டுக்களை விளையா டுவார்கள். ஒவ் வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான செய ல்பாடுகள் இருக்கும். உங்கள் மனை விக்கு பாலுணர்வு அதிகரித்து அன் றைக்கு இரவு தேவை என்று உணர்ந்தால் உணவில் ரொமான்ஸை வெ ளிப்படுத்து வார்களாம். எந்த நேரத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள் வார்கள் என்று சில அனுபவசாலிகளி டம் கேட்கப் பட்டது. அப்போது அவர் கள் கூறிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந் தன.
முருங்கைக்காய் சாம்பார்
மனைவிக்கு ஆசை அதிகரித்து அன் றைக்கு இரவு வேண்டும் என்றால் முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரச் சொல்வாள். சின்ன வெங்காய ம் அதிகம் போட்டு மணக்க மணக்க முருங்கைக் காய் சாம்பார் வைத்தி ருக்கிறாள் என்றால் அன்றைக்கு இரவு ஸ்பெசல்தான் என்பதை புரிந்து கொள்வேன் என்கிறார் அனுபவசாலி ஒருவர்.
மல்லிகைப் பூவும் அல்வாவும்
என் மனைவிக்கு அன்றைக்கு தேவை என் றால் சாதாரணமாக தலையில் வைத்துக் கொள்ளும் மல்லிகைப்பூவை விட இரண்டு மடங்கு அதிக மாக மல்லிகை Tamil sex stories இருக்கும் அதை வைத்து முடிவு செய்து கொள்ளலாம் என்கிறார் ஒருவர்.
குலோப் ஜாமுன் வேண்டும்
சில பெண்கள் அல்வாவோ, குலாப் ஜாமு னோ வாங்கி வரச்சொல்வார் களாம். அப்படி ஆசைப்பட்டு கேட்டால் அன்றைக்கு இரவு ஸ்பெசல் என்று புரிந்து கொள்ளலாம். அலுவலகத்தி ல் இருந்து கிளம்பும் போதே குலா ப்ஜாமூன் வேண்டும் என்ற அடம் பிடிக்கும் மனைவிகள் இருக்கத் தான் செய்கின்றனர். அதை வைத் தே அன்றைய இரவில் படுக்கை அறை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வேன் என்கிறார் அனுபவசாலி கணவர்.
வடை பாயசத்தோடு விருந்து
முதல்நாளன்று இரவில் சரியான சுகம் கிடைக்காவிட்டால் சோற்றில் உப்பு போட மாட்டாள் என்கிறார் இன்னொரு அனுபவ சாலி கணவர். அதே சமயம் உறவில் திருப்தியும், வேண்டிய அளவு சுகமும் கிடைத்தால் போதும் மறுநாள் விருந்து சாப்பாடுதான். பாயாசம் கூட இடம் பெற் றிருக்கும். இதை அடையாளம் கண்டு கொ ண்டு வீட்டில் இருப்பவர்களே எங்களை கிண்டல் அடிக்கத் தொடங்கிவிட்டனர் இன் னொரு கணவர். உங்க வீட்டில் எப்படி இதே கதைதானா?