Home அந்தரங்கம் அந்தரங்கமும் அரவணைப்பும் உங்கள் செக்ஸ் வாழ்கை எப்படி

அந்தரங்கமும் அரவணைப்பும் உங்கள் செக்ஸ் வாழ்கை எப்படி

59

couple-kissing-photo-in-bedroomtamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com,How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண் களின் முக்கிய விருப்பமாக இருக்கிற தாம். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில் தான் அதிக நாட்டம் இருக்கிறதாம்.
இந்த வித்தியாசமான தகவ லை ஒரு ஆய்வு முடிவு சொல்லி யுள்ளது. இதுவரை இதை உல்டாவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு அதிக அளவில் முத்தமிடு வதையும், கட்டித் தழுவுவதையும்தான் அதிகம் விரும்புகிறார் களாம்.

அதேசமயம், பெண்களைப் பொறுத் தவரை அதிக அளவி லான செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர் களிடமிருந்து எதிர்பார்க்கிறார்க ளாம்.
ஒன்று முதல் 51 ஆண்டு காலம் இணைந்து வாழும் 5 நாடு களைச் சேர்ந்த 1000 தம்பதி களை இந்த ஆய்வுக்காக பேட்டி கண்டு அவர்கள் மூலம் இந்த தகவல்களை வெளி யிட்டுள்ளனர்.
ஆய்வு முடிவுகளின்படி, திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக் ஸ் உறவு குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் செக்ஸ் குறி த்த முழுமையான ஞானம் இருப்ப தாக தகவல் கூறுகிறது.
செக்ஸில் ஆண்களுக்கு எது அதி கம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப் புகளும்தான் என்று பெரும் பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப் பிடிப்புகளை பெண்கள் அதி கம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவ ர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.
என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்த மான வையாக இருப்பதாக ஆண்கள் கூறி னாலும் கூட செக்ஸ் உறவுகளு க்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவி த்துள்ளனர்.
இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப் படவில்லை. எனவே இந்தியர்க ளின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடி யாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது.

செக்ஸ் விஷயத்தில், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உற வு கொள்வது என்பதில் தனி த் தனிகருத்துக்கள் இருக்கி ன்றன. பெரும்பாலான பெண் களைப் பொறுத்தவரை இர வு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -. ஆண்களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரும்புகி றார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமான து என்பதை விட உடல் ரீதியான ஒரு தேவையாகவே பெரும் பாலும் உள்ளது. எப்போதெல் லாம் ஆண்களின் உடலும், மனமும் நிதானமாக, ரிலா க்ஸ்டாக இருக்கிறதோ அப் போதெல்லாம் செக்ஸ் உணர் வுகள் தூண்டப்படுகிறது. அதி லும் துணை வெகு அருகே இருக்கும்போது செக்ஸ் உண ர்வுகள் வேகமாகவே தூண்ட ப்படும். இதுதான் காலையில் எழுந்திருத்ததும் அவர்களுக்குப் செக்ஸ் உணர்வு தோன்ற முக்கியக் காரணம்.

ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் என்பது உணர்வுப் பூர்வமாகவே தூண்டப்படுகி றது. தனது துணையைப் பார் த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில் லை. மாறாக (துணை வருடும் போதும், கூந்தலில் விளையா டும் போதும், கட்டி தழுவதன் மூலம்,) உணர்வுகள் தூண்டப் பட்டால் மட்டுமே அவர்கள் சாப்பிடத் தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தி யாசம்.
சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையி ல் விரும்பாததற்கும் என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை, தற் போது ஆண்களுக்கு நிகராக பெண்க ளும் வேலை பார்க்கிறார்கள், பிசி யாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்களை விட பெண்களுக்குத் தான் இன்று சுமைகள் அதிகரித்து கொண்டு இரு க்கிறது. குடும்பத் தைக் கவனிப்பது, வேலைகளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென் மையான தோள்களில் சுமத்தி விட்டது சமுதாயம்.

எனவே பெண்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு, மன ரீதியா ன டென்ஷன் அதிகமாகி விட்டது. எப் போதும் ஏதாவது ஒரு வேலை குறி த்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டி ருக்கிறது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. இப்ப டிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவர்கள் பெரும் மெனக்கெட வேண் டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவு கொள்வது என்ப தை அவர்கள் கிட்டத்தட்ட வெறுக்க வே செய்கி றார்கள்.
இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்தவரை காலையில் உறவு கொண்டு மனதையும், உடலை யும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைகளை யும், சவால்களையும் சிறப் பாக எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக் கை.
ஆண்களை பொருத்த வரை வேலை என்பது காலையில் எழுந்திருத்து, குளித்து, சாப் பிட்டு விட்டு அலுவலகம் செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையில் மீண்டும் திரும்பி விடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும் போது உறவு வைத்துக் கொள்வ தில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக் கூடும்.
ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல் நேர சவால்க ளையும், வேலைகளையும் எப்போதும்போ லவே அவர்கள் எதிர் கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவ ர்கள் நினைப்பதில்லை. சவால்கள் எப்போதுமே ஒன்று தான் அதை எதிர்கொள்ள மனரீதியான, புத்தி ரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தேவையி ல்லை என்பது அவர் களது சிந்தனை.

இன்றைய சமுதாயத்தில் மனைவியருக்கு உதவும் கண வர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக் கூட மனைவியைத் தேடுவோர் நிறையப் பேர் உண் டு. இப்படிப்பட்ட பிசியான ஷெ ட்யூலில் காலையில் எங்கே போய் உறவு கொள்வது. இதுதான் பெண்கள் காலை நேர விளை யாட்டை விரும்பாததற்கு முக்கியக் காரணம்.
இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களு க்கு காலையில் உடலும், மனமும் பிரஷ் ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார் மோன்கள் தூண்டப்படும். உட லும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக் கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண் கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்க லாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப் பட வேண்டும் என்கிறார்கள்.
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக் கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலை யாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணு சரணையான நிகழ்வாக, காத லுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக் கக் கூடிய உறவுக்கு வழி வகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.

காலையில் எழுந்ததும் கண் களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டி ல் ஒரு சின்ன இச், காது மடல் களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவி யை எழுப்பிப் பாருங்கள், செக் ஸ் உறவைவிட அது ஆழமாக அவரது மன தைத் தொடும்.
உடல்களின் உறவை விட உள் ளங்களின் நெருங்கிய உறவு தான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா…