கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!

கருவில் குழந்தை தங்கிய நாள் முதல் பிரசவநாள் வரை கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலனில் அதீத கவனம் செலுத்தவேண்டும். வீட்டில் உள்ள பெரியோர்களும் அதற்கேற்ப ஆலோசனைகளை கொடுத்துகொண்டுதான் இருப்பார்கள். இருந்தாலும் பயணம் செல்வது...

பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். அவர்கள் உணவு விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தினால், உடல் தொடர்பாக ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். அதற்கு...

கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலின் உறுப்புகள் பெரிதாகின்றன. குறிப்பாக மார்பு, வயிறு, விலா எலும்புகள் பெரிதாகிறது. இதற்கு முக்கிய காரணம் பிட்யூட்டரி சுரப்பிதான் என்கின்றனர் மருத்துவர்கள். மனிதர்களின் மூளையில்...

பிரசவத்திற்கு பின் உறவிற்கு அவசரமா? : மருத்துவர்கள் ஆலோசனை

பிரசவத்திற்கு பிந்தைய செக்ஸ் உறவு வலி நிறைந்த அனுபவமாக உள்ளதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர். பிரசவத்தின் தன்மை பொருத்தே பெண்களுடன் உறவை தொடரவேண்டும். என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் பிரசவத்திற்கு பிந்தைய செக்ஸ்...

பிரசவித்த பெண்களை ரிலாக்ஸாக்கும் மசாஜ்!

குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மனரீதியாவும், உடல்ரீதியாகவும் ஒருவித அயர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் உடல் வலியும், உடல் வடிவம் மாறிவிட்டதே என்ற கவலையும் தான். எனவே பிரசவித்த பெண்களுக்கு சில மசாஜ் செய்தால்...

சுகப்பிரசவத்திற்கு மனதளவில் தயாராகுங்கள்!

சுகப்பிரசவம் என்ற வார்த்தையே மறந்து போகும் அளவிற்கு தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பெண்களிடத்தில் சுக பிரசவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். அதேசமயம்...

சுகமாய் குழந்தை பிறக்கணுமா? இதப்படிங்க!

வலி அதிகம் என்றாலும் சுகப்பிரசவத்தையே பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவார்கள். இதற்குக் காரணம் சுகப்பிரசவம் என்றால் இரண்டு நாட்களில் எழுந்து நடமாடலாம் என்பதே. தவிர்க்க முடியாத காரணங்களினாலும், ஒரு சிலரின் உடல் அமைப்பினாலேயே சிசேரியன்...

தாய்ப்பால் கொடுங்க! தாய்க்கும் அது நல்லது!!

பிறந்த குழந்தைகளுக்கு அத்தியாவசியமான உணவு தாய்ப்பால். தாய்மையும், தாய்பாலும் பெண்களுக்கு இறைவன் அளித்த சிறப்பான வரம். அதனால்தான் வெறுமனே இருந்த மார்பில் குழந்தை பிறந்த நொடியில தாய்ப்பால் சுரக்கிறது. இதனை உடனடியாக குழந்தைகளுக்கு...

கர்ப்பிணிகளே! உயர் ரத்த அழுத்தம் இருக்கா?

கர்ப்பமாக இருக்கும் இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால்தான் தாயின் ஆரோக்கியமும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். 5லிருந்து 8 சதவீத பெண்களுக்கு, அவர்கள்...

உயரமான பெண்ணா? கருப்பை புற்றுநோய் ரிஸ்க் அதிகம்! : ஆய்வில் தகவல்

பெண்களின் உயிரைக்குடிக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய். இந்த புற்றுநோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் உயரம் அதிகம் உள்ள பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள்...