Home பாலியல் சுய இன்பத்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படுமாம்..!

சுய இன்பத்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படுமாம்..!

33

சுய இன்பம் என்பது ஆண்களின் வாழ்வில் நடக்கக்கூடிய சகஜமான செயல்பாடுதான்.ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல அதிக அளவிலான சுய இன்பம் ஆண்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்..!

அதிக அளவு சுய இன்பம் செய்தால், உங்கள் ஆண் குறியில் நரம்புகள் தெரியத் துவங்கும்.

ஆண்குறியின் விறைப்புத் தன்மை சிறிது,சிறிதாக குறையும்.

உடல் எப்போதும் சோர்வாக இருப்பதைப் போல உணர்வீர்கள்.

அடிக்கடி கனவில் விந்து வெளியேறத் துவங்கும்.

உங்கள் ஆண்மை மீது உங்களுக்கே சந்தேகம் வரத் துவங்கும். இது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.

மலம் கழித்த உடனோ, சிறுநீர் கழித்த உடனோ விந்து வெளியேறும்.

எனவே சுய இன்பத்தை அளவோடு வைத்துக் கொண்டால், இது போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்களை காத்துக் கொள்ளலாம்..