Home காமசூத்ரா செக்ஸ் உறவுக்கு தொடக்கம் எப்பவும் சரியாய் இருக்கணும்

செக்ஸ் உறவுக்கு தொடக்கம் எப்பவும் சரியாய் இருக்கணும்

67

sex aasaiyai thunduthal,penkalin inpam,verity-sex,bath sex,chennai sex,sex mattrankal,muthal eravu,semi girl,after sex passingஉடலுறவில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இன்பம் மட்டுமே பிரதானமானது. அதனால் உறவின் போது இதை ஆண் தான் தொடங்க வேண்டும். பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

அதேசமயம் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் எப்படி ஆரம்பித்த உடலுறவுக்குள் திளைத்து இன்பம் காண வேண்டும் என்பதற்கு சுவாரஸ்யமான சில விஷயங்கள் உண்டு. அதன்படி நடந்தால் உங்களுடைய படுக்கையறை நினைவுகள் உங்களுக்கு எப்போதும் இனிக்கும் நினைவுகளாக மாறும்.
உடலுறவின் போது மட்டும் எந்த தயக்கமும் இன்றி எல்லா வேலைகளையும் தங்கள் தலைமேல் புாட்டுக் கொண்டு சிரத்தையுடனும் பொறுப்புடனும் தொடங்குங்கள்.

கட்டிலில் மட்டும் எப்போதும் புருவங்கள் விரியும் அளவிற்கு ஆச்சரியத்துடன் செயல்பட வேண்டும்.
உங்களுடைய கை விரல்களால் உங்களுடைய துணையின் உடல் முழுவதையும் தீண்டி விட்டுக் கொண்டு இருங்கள். அதேபோல் அவரையும் உங்கள் உடலில் செய்யச் சொல்லுங்கள்.
உடலுறவில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் எதையாவது உங்கள் துணை செய்ய மறந்துவிட்டால் எரிச்சலோ கோபமோ அடையாமல் ரொமாண்கெ்காக சிரித்துக் கொண்டே ஞாபகப்படுத்துங்கள்.
கட்டிலில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு, முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து ஆணின் அந்தரங்க உறுப்பைப் பற்றியும் பெண்ணின் அந்தரங்க, காமம் தகிக்கும் இடங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருங்கள்.
உங்களுடைய உறவில் ஏதேனும் மறக்க முடியாத, வெட்கத்தால் நாணித் தவிக்கும் தருணங்களை புகைப்படமாக ஃபிரேம் செய்து படுக்கையறையில் மாட்டுங்கள். அந்த தருணங்களை நினைவுபடுத்தி இருவரும் மகிழுங்கள்.

படுக்கையறையில் பேசிக்கொள்ளும் காம உரையாடல்கள் மற்றும் காம முனகல்களை உங்கள் ஸ்மார்ட்போனில் ரெக்கார்டு செய்து அதை பேக்ரவுண்டில் ஓடவிட்டு, வெட்கத்தால் தலை குனிந்து கொண்டே கட்டியணைத்துக் கொள்ள வேண்டும்.
இவை அத்தனையும் இருட்டில் செய்யக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கை அணைத்துவிட்டு, மெல்லிய மெழுகுவர்த்தி ஒளியில் மணமணக்கும் மல்லிகை வாசனையை நுகர்ந்து கொண்டே செய்ய வேண்டும்.
அதற்குப் பிறகு என்ன? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மூடு எகிறும். படுக்கையில் மூழ்கித் திளைத்து விடிய விடிய விளையாட வேண்டியது தான்…

செக்ஸ் உறவில் பெண் மார்பின் இன்ப தூண்டல்

பெண்களின் மார்பகங்களின் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஓர் இனம் புரியாத உற்சாகமும் ஆர்வமும் உண்டாகச் செய்கிறது. மற்ற இடங்களைவிட பெண்களின் மார்பகங்களை ஆண்கள் அதிகம் விரும்பக் காரணம் என்ன என்பது இன்னும் புரியாமலேயே இருக்கிறது.

பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்பைத் தான் பார்க்கும். ஆனால் பெண்களின் மார்பை முத்தமிடுவது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை.
உறவின்போது மார்பகங்களை மாவு பிசைவது போல் அழுத்தமாகக் கசக்குவது, மார்புக் காம்புகளைக் கடித்தல், முத்தமிடுதல், கடித்தல் என்ற முறைகளில் கையாள்கிறார்கள். ஆனால் அதைவிட இன்னும் வேறு சிலவற்றை கலைநயத்தோடு கையாளலாம்.

எடுத்ததும் மார்பகக் காம்புகளைத் தீண்டுவதைவிட, மார்பகங்களின் பக்கவாட்டுப் பகுதியைத் தீண்டுவதையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.
அப்படி செய்யும்போது அடுத்து நம்மவர் என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வம் பெண்களிடம் உண்டாகிறது.
மார்பகங்களை முத்தமிடும்போது மார்பகத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து தொடங்க வேண்டும்.
கீழிருந்து மேல்நோக்கி மெதுவாகத் தழுவ வேண்டும். பின் முத்த மழையால் உங்களின் ஒட்டுமொத்த அன்பையும் காட்ட ஆரம்பிக்கலாம்.

மார்பின் மையப் பகுதியான காம்புப்பகுதியில் ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இருக்கின்றன. பற்களால் கடிக்கும்போது வலிக்காமல் பார்த்து சுவைக்க வேண்டும். பற்களால் கீறிவிடுங்கள்.
ஒரு மார்பகத்தை முத்தம் கொடுக்கும்போது மற்றொரு மார்பை கைகளால் வருடிக்கொடுத்து, இன்னும் அதிக அளவு உணர்ச்சியைத் தூண்டிவிட வேண்டும்.
பற்களால் கடிக்கக் கூடாது. குறிப்பாக, பெண்களுக்கு வலியைக் கொடுக்கும்படி கையாளுவது கூடாது.