Home இரகசியகேள்வி-பதில் ஆபாச ஆங்கிலப் படங்களை காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும்வற்புறுத்துகிறார்

ஆபாச ஆங்கிலப் படங்களை காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும்வற்புறுத்துகிறார்

108

என் வயது 30. உறவு குறித்து எனக்கு நிறையசந்தேகங்கள் உள்ளன.என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும்வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப்பாதிக்காதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்ப காலத்தில்எந்தெந்த மாதங்களில் உறவு கொள்ளலாம்? செக்ஸ் உணர்வுஅதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகள் உட்கொள்ள வேண்டும்? – வ. குயிலி, தூத்துக்குடி.

உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும்உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு.அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை.உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும்உங்கள் தனிப்பட்ட விருப்பம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும்ஏழாவது மாதம் முதல் பிரசவம் வரை உறவைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இடைப்பட்டமாதங்களிலும் பக்க வாட்டு, பின் பக்க நிலைகளில் வயிற்றுக்கு அதிக அழுத்தம்கொடுக்காத போஸ்களில் உறவு கொள்வதே பாதுகாப்பு. உடலுறவு என்பது மனம்சம்பந்தப்பட்ட விஷயம். எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான செக்ஸுக்குஉதவும். அதிகக் கலோரிகள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். மனம் ஆரோக்கியமாகஇருந்தால், உறவும் நன்றாக இருக்கும்.

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது.காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று நோய்க்கு எங்கேசிகிச்சை அளிக்கிறார்கள்? எவ்வளவு செலவாகும்? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி

தாமதிக்காமல் முதலில்மருத்துவரை அணுகுங்கள். அது புற்று நோய்தானா அல்லது வெறும் நீர்க் கட்டிகளாஎனப்பாருங்கள். நீர்க் கட்டிகளாக இருந்தால், அவற்றைஅகற்றுவது சுலபம். புற்றுநோய் என நீங்கள் சந்தேகப்படும்பட்சத்தில் உடனடியாக வீட்டில் விஷயத்தைச்சொல்லி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். தாமதித்தால், அதுபரவி, மார்பகங்களையேஅகற்றும் நிலை ஏற்படலாம். மகப்பேறு மருத்துவரை முதலில் போய் பாருங்கள்.எல்லா மருத்துவமனைகளிலும் இன்று இதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

டாக்டர், என் மனைவி 7 மாத கர்ப்பிணி, உடல் உறவு கொண்டால் சுகப்பிரசவம் நடை பெரும் என்று மிதமான உடல் உறவு கொண்டோம். கொஞ்ச நாடகளுக்கு முன்னாள் எனது உறுப்பில் முன் தோல் பகுதியானது நிறைய வெடிப்புடன் கூடிய புண்களும் மற்றும் வெண்மையான படலங்களும் இருக்கிறது. அரிக்கவும் செய்கிறது. இதே போலதான் என் மனைவிக்கும் இருக்கிறது. சிலதடவை ஆணுறை கொண்டு உறவு கொண்டோம். ஆனாலும் வலி இருக்கிறது. தயவு செய்து இதற்க்கு விளக்கமும் சிகிச்சை முறைகளையும் தரவும்.

நன்றியுடனும் தங்கள் மேலான பதிலை எதிர்பார்த்து
விஜய்

நண்பரே ..நீங்கள் சொல்லும் விஷயம் -சாதாரண புஞ்சை தொற்றாக கூட இருக்கலாம் ..

எளிமையனான வைத்தியம் -காலையில் அரிசி கழுவும் தண்ணீரை -அதாவது கழனி தண்ணீரை
-எடுத்து சூடு செய்து எடுத்து வைத்து கொண்டு -இரவு நேரத்தில் -உங்களை
மனைவியின் பிறப்பு உறுப்பை -கழுவ சொல்லுங்கள் ..இது இயற்கையில் புளித்த
காடி நீராகும் ..கண்ணுக்கு தெரியாத கிருமிகளையும் -புஞ்சைகளையும் கொள்ள
வல்லது -அதே சமயத்தில் -கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதும் கூட ..

உங்களுக்கு -சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் சீமை அகத்தி களிம்பை
-தேங்காய் எண்ணையில் கலந்து -ஒரு மணி நேரம் வைத்து -கழுவி விடவும் ..நல்ல
பலன் தெரியும் ..

எழு மாதத்திற்கு பின் -மனைவியுடன் உடல் உறவை தவிர்ப்பது நல்லது

உள் மருந்துகள் எதுவும் வேண்டாம் ..

நான் ரோமியோ க்ரஷ். எனக்கு வயது 23. நான் கண்ட பல குடும்பங்களில் நிம்மதியற்ற வாழ்க்கையை மட்டும் தான் வாழ்கிறார்கள். காரணம் கல்யாணம் செய்து, பிள்ளைகளை பெற்று, அவர்களை வளர்த்து, அவர்களுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்து, அதன் பின் அந்த பிள்ளைகளும் இதனையை “குழியில் விழுந்த ஒரு ஆட்டினை பார்த்து, எதனையும் சிந்திக்காமல் மற்ற ஆடுகளும் அதே குழியில் விழுவது போல” தொன்றுதொட்டு செய்து வருகின்றனர்.

ஆனால், என் சிந்தை குழியில் விழுவதை விரும்பவில்லை. மாறாக, அந்த ஆடுகளுக்கு ஏதாவது செய்துவிட்டு, அந்த மந்தையில் உள்ள அப்பாவிதனமான ஆடுகளுக்கு தேவைபடும் உதவிகளை செய்து கொண்டு வாழ விருப்பம். சுருக்கமாக சொல்ல போனால் நேதாஜி, காமராஜர், அப்துல் கலாம் போல் வாழ்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

அவர்களை போல் வாழ்ந்தாலும், என்னகும் பசி எடுக்கும் அல்லவா. அதற்கு மட்டும் குழியில் விழுந்த ஆடுகளில் சிறிது சேட்டை செய்யும் பெண் ஆடுகளை தேவைப்படும் சமயங்களில் மட்டும் சமைத்து சாப்பிட்டால் போதும் என்று தோன்றுகிறது. அதுவும் விதவிதமான ஆடுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளது. இவ்வாறு வாழ்ந்து கொண்டு சில சமயங்களில் மட்டும் சாப்பிட நினைப்பது நல்லதா? மற்றும் இதனால் உடலுக்கு ஏதும் தீங்கு விளைவிக்குமா?