Home இரகசியகேள்வி-பதில் உடலுறவின் போது சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

உடலுறவின் போது சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

417

tamil-aunty-mulai-photos-in-bedஉடலுறவின் போது சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

பெரும்பாலும் உடலுறவு சார்ந்த சந்தேகங்களுக்கு யாரும் மருத்துவரிடம் செல்வதில்லை. கூச்சம், சங்கோஜம் காரணமாக தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால், சில சந்தேகங்கள், அறிகுறிகள் அபாயமாக கூட பின்னாட்களில் மாறலாம். சில சந்தேகங்கள் மிகவும் இயல்பானவை, இயற்கையானவை என்பதை அறியாமல் சிலர் அச்சம் கொள்வதும் உண்டு. அதில் ஒன்று தான் உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர் வருவது போன்ற உணர்வு. பலருக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த உணர்வ வெளிப்படலாம். ஆனால், அச்சம் கொள்ளும் அளவிற்கு இது ஒன்றும் பெரிய உடல்நலக் கோளாறு எல்லாம் இல்லை….

நிபுணர் விளக்கம்: இது குறித்து மருத்துவ நிபுணர் டாக்டர். லெவ்காஃப்,” உடலுறவில் ஊடுருவி ஈடுபடும் சமயத்தில், சிறுநீர் பையில் அதன் மூலம் ஏற்படும் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என கூறியுள்ளார்.

தீர்வு: இதற்கு மருத்துவ ரீதியாக எந்த தீர்வும் கிடையாது. ஆனால், உடலுறவில் ஈடுபடும் 45 – 60 நிமிடங்களுக்கு முன்னர் சிறுநீர் கழித்துவிட்டு வந்துவிடுவது நல்லது.

அறிவுரை: மேலும், சிறுநீர் கழித்தவுடனேயே உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்றும் மருத்துவநிபுணர்களால் அறிவுரைக்கப்படுகிறது. ஏனெனில், இதனால், பெண்களுக்கு தான் சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஜி-ஸ்பாட்: சிறுநீர் மட்டுமின்றி ஜி-ஸ்பாட் (G-Spot)-ல் தூண்டுதல் அல்லது அழுத்தம் அதிகரித்தாலும் கூட சிறுநீர் வ வெளிவருவது போன்ற உணர்வு ஏற்படும் என கூறப்படுகிறது.

இயல்பு: மேலும், உடலுறவில் ஈடுபடும் போது, சிறுநீர் வெளிவருவது போன்ற உணர்வு மிகவும் இயல்பானது. இது ஒன்றும் குறைபாடு இல்லை எனவும், டாக்டர். லெவ்காஃப்கூறியுள்ளார். மேலும், உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க மறக்க வேண்டாம். இது சிறுநீர் பாதை தொற்று உண்டாகாமல் தடுக்கும் எனவும் அறிவுரைத்துள்ளார்.

பெண்கள் பல முறை உச்சம் அடைய…..

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும் போது அல்லது தூண்டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது.

ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும்.

எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா?
கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும். அதற்கு முதல் தேவை அவர்கள் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். செக்ஸில் ஈடுப்படும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டும் தவிர மனத்தில் தேவையில்லாத பிற விஷியங்கள் இருக்கக் கூடாது.

அதனால் அதிகமான பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும் போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள். தம்பதிகள் உறவுகொள்ளும் போது எப்படிப்பட்ட முறையில் உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்சகட்டத்தை எளிதில் பெற முடியும்.
ஒருநாளில் எத்தனை முறை உறவுகளில் ஈடுபடும் மனநிலையும் வாய்ப்பும் இருக்கிறதோ அத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும். ஒருமுறை உச்சகட்ட திருப்தி நிலை அடைந்ததே நீண்ட நேர நிம்மதி தருவதாகப் பெண்கள் சொல்கிறார்கள். பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கும் ஏற்றதாகவே இருப்பதால், ஆண்களுக்கு விருப்பம் இருக்கும் வரை உறவு கொள்ளலாம்.

எதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும் ?
உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில்லை.
அதனால், சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதைக் கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்பம் விளைவிக்கக் கூடியதாகும். உச்சகட்டத்தை அடையாத ஆண், பெண்களை வாழ்வில் முழுமையானவர்களாகக் கருத முடியாது என்பதற்குக் கீழ்க்கண்ட சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.
பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் வகிக்கும் பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து நல்ல பெயரை வாங்கினார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடிசிடுவென பேசுவது, குழந்தைகளை அடிப்பது, மற்றவர்களிடம் எரிச்சல் காட்டுவது, கோபப்படுவது, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக்கொண்டார்.

நிலைமை தலைக்கு மேலே செல்லவே, வேறு வழியின்றி மருத்துவரைச் சந்திக்கச் சென்றார்.
அவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல் நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும், அவருக்குப் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம் ஆசைபட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் இன்பம் அனுபவிக்க முடியவில்லை. அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (libidonal energy) காரணமாகவே மனதில் சிக்கல் ஏற்பட்டு அவள் அப்படி நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.

அந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில் உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும் அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அதனை ஆசைகளையும் மனத்தில் பூட்டிவைத்த காரணத்தாலே இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

அவர் மட்டுமல்ல, நம் இந்தியப் பெண்களில் சுமார் 80% மேற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமையாகும். இனியும் தொடரலாமா இந்த நிலைமை?