Home பெண்கள் தாய்மை நலம் முறையான உடலுறவு கொள்ளாமலே கர்ப்பம் தரிக்க முடியமா?

முறையான உடலுறவு கொள்ளாமலே கர்ப்பம் தரிக்க முடியமா?

70

கர்ப்பம்கர்ப்பம்
இது அசாதாரணமானதே.
இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண் டிருக்கையில் ஆண் தனது ஆண் குறியை பெண்ணினது பிறப் புறுப் பின் மீது உராய்வான். ஆனால் உட்பு குத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து விந்து வெளிப்படும் போது நீந்திக் கொண்டு அவளு டைய சூலகத்து முட்டையை நோக்கி கருப்பையை அடையும். அவை மூன்று தினங்கள் வரை யோனிப்பகுதியில் உயிர் வாழும். அதுபோலவே AIDS நோய் தரும் HIV வைரசும், பாலியல் உறவைத் தவிர்க்கும் நோக் கத்தோடு இருந்த போதிலும் ஆணு றை அணிந்து கொள்ள வேண்டும்.
ஆணின் உறுப்பு புடைத்தெழாவிட் டாலும் கூட விந்தில் ஆண் அணுக்க ள் காணப்படும். ஆணுறுப்பு புடைத் தெழும் போது வெளிப்படும். இதோ டு சேர்ந்து HIV யும் பரவும் அபாயம் உண்டு.

கர்ப்பம்
திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு தடை செய்யப்பட்ட கர்பிணிகள் கன்னிப் பெண்களாகக் காணப்படுவதாக வைத்தி யர்கள் அறிவிக்கிறார்கள். இப்பெண்கள் பாலியல் உறவு கொள் ளாதவர்களே. அதோடு யோனி முகிழ் அருகிலுள்ள மென்சவ்வு எவ்வித பாதிப்புக்குள்ளும் ஆகாத நிலையில் காணப் படுகிறது.