Home ஆண்கள் ஆண்மை பெருக ஆண்மை அதிகரிக்க காலையில் இந்த பழச்சாற்றை தவறாம குடிங்க…!! அப்பறம் பாருங்க..!

ஆண்மை அதிகரிக்க காலையில் இந்த பழச்சாற்றை தவறாம குடிங்க…!! அப்பறம் பாருங்க..!

131

மாதுளம்பழச் சாறு என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்று தான் கூறவேண்டும். சுவையில் மட்டுமல்ல சத்துக்களை வழங்குவதிலும் மாதுளைக்கென தனிப் புகழ் உண்டு.

இன்றைய காலத்தில் குழந்தை இல்லாது தவிக்கும் பல தம்பதியரைக் காண்கின்றோம். சில மனைவிமார்களுக்கு உள்ள பிரச்சினைகள் அல்லது கணவன்மார்களுக்கு உள்ள பிரச்சினைகள் காரணமாக இந்த பிரச்சினை தோன்றுகின்றது.

இவ்வாறிருக்க, தாம்பத்திய உறவை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பும் ஒவ்வொரு ஆணும் கட்டாயம் மாதுளம்பழச் சாற்றை குடிக்க வேண்டும். ஆண்கள் வெறும் ஒரு கோப்பை மாதுளம்பழச் சாற்றை குடிப்பதன் மூலம், வாய்விட்டு வெளியே சொல்ல முடியாத பல விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும். இந்த விடயத்தில் மருத்துவரை நாட கூச்சப்படும் ஆண்கள் வீட்டு வைத்தியத்தின் மூலம் பயன்பெறலாம்.

ஆண்கள் ஏன் மாதுளம்பழச் சாற்றை குடிக்க வேண்டும் எனப் பார்ப்போம்.

01. ஆண்மை அதிகரிக்கின்றது
மாதுளம் பழத்தில் இருக்கும் சத்துக்கள் பாலுணர்வூட்டியாக செயற்பட்டு ஆண்மையை அதிகரிக்கின்றது.

02. விந்துவின் தரத்தை மேம்படுத்துகின்றது
சில ஆண்களுக்கு இயற்கையாகவே காணப்படும் விந்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதுடன் விந்துக்களின் தரத்தையும் மேம்படுத்துகிறது.

03. விறைப்பின்மையை தடுக்கின்றது
மாதுளம்பழத்தில் உள்ள நைட்ரைட், ஆணுறுப்புக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அழுத்தத்தை குறைக்கின்றது