Home குழந்தை நலம் குழந்தைகளின் பசியை அதிகரிக்க் 3 யோகா ஆசனங்கள்.

குழந்தைகளின் பசியை அதிகரிக்க் 3 யோகா ஆசனங்கள்.

37

badhakonasana-kids-in-tamilகுழந்தைகள் பசி பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை. கல்வி அழுத்தம் மற்றும் சாராத நடவடிக்கைகள் மற்றும் அதில் ஜ்ஜொலிக்கும் தேவை காரணமாக, குழந்தைகள் அடிக்கடி நேரத்தில் அல்லது தேவையான அளவு சாப்பிடுவது இல்லை. மேலும், அனைத்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக குழந்தை உணவு உண்பதில அக்கறை காட்டுவதில்லை..இவை அனைத்து காரணிகளும், காலப்போக்கில் ஒரு அடக்கப்பட்ட பசியின்மைக்கு பங்களிக்க முடியும். யோகா உங்கள் குழந்தையின் அழுத்தத்தை சமாளிக்க மற்றும் அவர்களது பசியை மேம்படுத்த உதவ இயலும்.யோகா நிபுணர் கெள்ரவி வர்மா, சர்வதேச கலைப்பிரிவு, வாழ்க்கை கலை,யோகா, பெங்களூரு, குழந்தையின் பசியை அதிகரிக்க உதவ இயலும். அவர்கள் இந்த ஆசனங்களை மேற்பார்வையின் கீழ் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
1. பதாகோனாசனா அல்லது பட்டாம்பூச்சி நிலை : பசியை அதிகரிக்க செரிமானத்திற்கு உதவ மற்றும் மலச்சிக்கலை அடிக்க ஒரு சிறந்த ஆசனமாக உள்ளது.

தரையில் அமரவும். உங்கள் முதுகுதண்டை நேராக வைத்து உங்கள் கால்களை, உள்ளங்கால்கள் ஓன்றை ஓண்ரு நேர் கொள்ளும் விதத்தில் முழங்கால்கள், இடத்தில் வளைக்கவும்
இப்போது உங்கள் கைகளால், உங்கள் கால்களை உங்கள் குதிகால்கள் ஒன்றைஒன்று தொடும் படியும் மற்றும் அவை முடிந்தவரை உங்கள் இடுப்புக்கு நெருக்கமாக உள்ளவாறும் வைக்கவும்,.
உங்கள் கால்களை கணுகாலில் பிடித்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் தொடைகள் மேலும் கீழும் பட்டாம்பூச்சியின் சிறகுகள் போல் நகர்த்தவும்.
உங்களால் முடிந்த வரை இதை செய்யவும்.

எவ்வளவு நெருக்கமாக உங்கள் கால்கள் இடுப்பருகில் இருக்கிறதோ, அவ்வளவு பலன் இந்த போசினால் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை அதிகம் செய்ய தள்ளாதீர்கள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யுங்கள், காலப்போக்கில் உங்கள் நெகிழ்வு தன்மை மேம்படும்.

சஷாங்காசனம் அல்லது வெற்று போஸ்: இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் விடுவிக்க ஒரு சிறந்த ஆசனமாக உள்ளது. மேலும் அடிவயிற்று உறுப்புக்கள் மசாஜ் மற்றும் செரிமான அமைப்பு சீராக இயங்கவும் உதவுகிறது
வஜ்ராசனத்தில் அமரவும். உங்கள் கைகளை தொடைகள் மீது வைத்துக் கொள்ளவும்.
தலைக்கு மேல் உங்கள் இரண்டு கைகளையும் உள்ளங்கைகள் முன்னே பார்க்கும் படி உயர்த்திக் கொள்ளவும். கைகள் தோள்களுடன் வரிசையாக இருக்க வேண்டும்,
மெதுவாக குனிந்து உங்கள் கைகளை உள்ளங்கைகள் மற்றும் நெற்றி நிலத்தை தொடும்படி வளையவும். உங்கள் கைகளை உயர்த்தும் போது மூச்சை இழுத்து முன்னே வளையும் போது மூச்சை வெளியே விடவும்.
உங்கள் நெற்றி மற்றும் கைகளை தரையில் வைக்கவுன். இந்த போசில் நீங்கள் செளகரியமாக உணரும் வரை ஓய்வெடுக்கவும்.
மூச்சை வெளியே மெதுவாக விட்டு ஆரம்ப நிலைக்கு மீண்டும் சுருண்டு வரவும்.

சின்மய் முத்ரா: இந்த முத்திரை உடலின் ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்துகிறது, செரிமானத்தை தூண்டி அதன் மூலம் பசியை மேம்படுத்துவதில் உதவுகிறது.
கண்களை மூடி செளகரியமாக சுகாசனத்தில் அமருங்கள்.
உங்கள் கைகளை தொடைகளில் உங்கள் உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
உங்கள் இரு கைகளின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலை ஒரு மோதிரம் மோல் அமைத்து மீதமுள்ள விரல்களை உங்கள் உள்ளங்கையில் சுருட்டிக் கொள்ளவும்.

இந்த நிலையில் இருக்கும் போது மெதுவான உஜ்ஜவி மூச்சுகளை எடுக்கவும். 2-3 நிமிடங்கள் இதைத் தொடரவும். நீங்கள் இந்த போசில் இருக்கும் போது மூச்சு ஓட்டத்தை கவனிக்கவும்.