Home காமசூத்ரா உடலுறவில் காம இச்சையை நிறைவேற்றிக் கொள்ள பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

உடலுறவில் காம இச்சையை நிறைவேற்றிக் கொள்ள பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

191

ஆண்கள் உடலுறவில் தங்களுக்கு இருக்கும் விருப்பத்தை பெண்களிடம் எப்படியாவது வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால் பெண்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். தங்களுக்க விருப்பமே இருந்தாலும், கணவரிடம் சொல்லவே தயங்குவார்கள்.
ஆண்களுக்கு என்னதான் உடலுறவில் திருப்தியடைந்தாலும் வாய்வழி உறவு கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் அந்த விஷயத்தில் கூச்சப்படுவார்கள்.
எப்படியாவது தான் நினைத்ததை அடைய வேண்டும் என்ற ஆர்வத்திலும் காம இச்சையிலும் பெண்களை வற்புறுத்தியாவது இதுபோன்று உறவு வைத்துக்கொள்வது உண்டு.
ஆனால் அப்படி பெண்களை வேண்டா வெறுப்பாக அதைச் செய்ய வைக்காமல், அவர்களாகவே முன்வந்து ஈடுபட வைப்பதுதான் ஆணுடைய திறமை என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்கள்.
அப்போ எப்படித்தான், பெண்களிடம் தங்களது ‘இந்த’ விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற குழப்பம் எல்லா ஆண்களுக்குமே உண்டு.

அப்போ எப்படித்தான் பெண்களை தங்கள் வசம் கொண்டு வந்து இன்பம் பெறுவது?
அதற்குப் பெரிதாக மெனக்கெடவே வேண்டாம். பெண்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்தாலே உங்களுக்குத் தேவையானது தானாக கிடைக்கும்.
ஆண்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பைத் தீண்டும்போது பெண்களால் அந்த இன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிப்பதுண்டு. அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அதிகப்படியான சுகம் அவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும். என்ன செய்வதென்றே தெரியாமல் நேராக அவர்களுடைய கையும் வாயும் உங்களுடைய அந்தரங்க பகுதியை நாடி வரும்.
உதடுகள் அளவுக்கு அதிகமாக முணுமுணுக்கும். அதை நீங்கள் புரிந்துகொண்டு, உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.

அப்படி பெண்கள் தானாக ஆணுறுப்பைத் தேடிவரும் இன்பத்தைக் கொடுத்து, அதிகப்படியான முனகலை வரவழைத்துவிட்டாலே ஆண்களுக்கு மிகப் பெரிய வெற்றி தான்.
அப்புறம் தாங்கள் நினைத்ததை விடவும் பல மடங்கு இன்பத்தைப் பெற முடியும். பிறகென்ன ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்.
ஆண்களுடைய நாவின் சுழற்சியால் பெண்ணுறுப்பில் உண்டாகும் அதிர்வு அவர்களுடைய ஒட்டுமொத்த நரம்புகளையும் தூண்டிவிடும். அதுவே நீங்கள் நினைக்கும் அத்தனையையும் உங்களுக்குக் கிடைக்கச் செய்யும்.