Home அந்தரங்கம் கோடைக்காலத்தில் சில்லென்று ஒரு செக்ஸ்..

கோடைக்காலத்தில் சில்லென்று ஒரு செக்ஸ்..

52

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videosகோடைக்காலத்தில் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து காம விளையாட்டினை தவிர்ப்பது நாம் பொதுவாகக் காணும் விஷயம். ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா..?

கோடையில் உடல் குளிர்ச்சி அடைய காமம் மிகவும் உதவி செய்கிறதாம்..

இதோ கோடையில் சில செய்யவேண்டிய முக்கியமான காரியங்களை வகைப் படுத்துகிறேன்.

அனுபவித்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்..

* வீட்டில் எளிதாக தயாரிக்கக் கூடியது ஐஸ் க்யூப். இதற்கு அதிகம் செலவு செய்ய தேவையில்லை. ஆனால் படுக்கை அறையில் ஐஸ் கியூப் செய்யும் மாயம் மிகப்பெரியது. கிளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது. சும்மா சும்மா ஐஸ் கியூப்பை மேலே தேய்த்து விளையாடுவதை விட அதில் கொஞ்சம் தேன், அல்லது டார்க் சாக்லேட் தேய்த்து உங்களரின் உதட்டில் உரசலாம். சில்லென்ற அந்த சுவைக்கு ஈடு இணையேது.

* வீட்டில் பாத் டப் இருந்தால் இருவரும் ப்ரீயாக ஒரு குளியல் போடுங்களேன்… நீச்சல் குளம், ஷவர் என எதிலும் முயற்சிக்கலாம். வெப்பத்தில் தகிப்பவர்களுக்கு தண்ணீர் செக்ஸ் சும்மா சூப்பராக இருக்குமாம்.

* கனமான உடைகளுக்கோ, போர்வைக்கோ படுக்கை அறையில் இடமில்லை. பொதுவாக உள்ளாடை தவிர்த்த மெல்லிய இரவு நேர ஆடைகள் மட்டுமே போதுமானது. இளஞ்சிவப்பு, இளநீலம் என்றால் உற்சாகம் அதிகரிக்குமாம். முடிந்தால் வேர்வையைப் போக்கும் குளிர்ச்சியான பவுடரை போட்டுவிடச் சொல்லுங்களேன்.

* பெண்களுக்கு முத்து, பவளம் வைத்த நகைகள் அணிவது என்பது விருப்பமானது. அந்த முத்து நகைகளை ப்ரிட்ஜில் வைத்தால் அது கூடுதலாக ஜில் என்று ஆகிவிடும். படுக்கைக்குப் போகும் நேரத்தில் அதை அணிந்து கொண்டு போய் விளையாடுங்களேன். வெப்பத்திற்கு இதமான அந்த விளையாட்டு குளிர்ச்சியை அதிகரிக்கும்.

* குல்பி ஐஸ் இரவு நேரங்களில்தான் கூடுதலாக விற்பனையாகிறது. காரணம் அதில் உள்ள கிளர்ச்சி தரும் பொருட்கள்தான். கோடையில் குல்பி ஐஸ் வாங்கி இருவரும் சுவைத்து விளையாடுங்களேன். அது கிளர்ச்சியோடு கிறங்கவைக்கும் உற்சாகத்தைத் தருமாம்.

* எகிப்து இளவரசி கிளியோபட்ரா இந்த ரோஸ் எண்ணெயை அதிகம் உபயோகிப்பாராம். இது இதயச் சக்கரத்தை தூண்டுகிறது. காதலோடு காமத்தையும் தூண்டுகிறதாம். எனவே முன் விளையாட்டுக்களின் போது, அல்லது மசாஜ் செய்யும் போதோ ரோஜா எண்ணெய் பயன்படுத்துங்களேன். மேலே பூசிக்கொண்டு கலவி செய்து பார்த்து சொல்லுங்க..

* மனம் மயக்கும் மல்லிகை எண்ணெய், உணர்வு நரம்புகளை தூண்டி உற்சாகமூட்டுகிறது. கிளர்ச்சி அதிகமாவதால் கால நேரம் பார்க்காமல் கலவியில் ஈடுபடும் நம்பிக்கையைத் தருமாம். எனவே உங்கள் துணைக்கு மசாஜ் செய்யும் போது மல்லிகை எண்ணெயை பயன்படுத்துங்களேன்.

* சந்தனத்தின் நறுமனம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சந்தன எண்ணெயின் நறுமணம், மூலிகைக் குணம் கொண்டது. எனவே படுக்கை அறையில் பயன்படுத்தினால் உற்சாகமான உறவு உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.

* இரவு நேரத்து உறவினை விட காலை நேரத்து உறவு உற்சாகத்தை அதிகரிக்குமாம். விடிந்தும் விடியாத காலை நேரத்தில் கனவோடு உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மீது காதலைப் பொழிவதன் மூலம் இருமடங்கு அன்பு திரும்ப கிடைக்குமாம்.

* காலங்கார்த்தால வேலை இல்லையா உங்களுக்கு என்று கணவரிடம் எரிந்து விழ வேண்டாமாம். காலை நேர உறவு உற்சாகம் தருவதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறதாம். டீ குடிப்பதைப் போல அழகான இசையை ரசிப்பதைப் போல மனைவியிடம் காலையில் அணுகும் ஆண்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

* காலை சங்கமத்தில் ஆக்ஸிடோசின் அதிகம் சுரக்குமாம். இதன் மூலம் உடலும், உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதோடு கணவர் மீதான காதலும், பிணைப்பும் கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

* காலை நேரத்தில் ரெகுலராக உறவில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, காய்ச்சல் வராது. அப்படியே வந்தாலும் உடனே ஓடிப்போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.