Home சூடான செய்திகள் கட்டில் உறவில் நெருங்கும்போது பெண்கள் எதிபார்ப்பு என்ன தெரியுமா?

கட்டில் உறவில் நெருங்கும்போது பெண்கள் எதிபார்ப்பு என்ன தெரியுமா?

483

கட்டில் உறவு:ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும் பெண்களுக்கு மாலை மங்கும் நேரங்களிலும் தான் உறவு கொள்ள வேண்டுமென்ற ஆசை அதிகமாக உண்டாகுமாம். ஒரு சில சூழல்களில் தான் இருவருக்குமே ஓரே நேரத்தில், ஒரே மாதிரியாக காம வருமாம்.

ஒருவர் உடலுறவில் விருப்பம் கொண்டிருந்து, மற்றொருவருக்கு விருப்பம் இல்லாதபோது, கிளுகிளுப்பாகப் பேசி, அவர்களுடைய உடலை மசாஜ் செய்து விடுவதன் மூலம் உணர்ச்சிகளை வேகமாகத் தூண்டிவிட முடியும். தயவு செய்து ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் விரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்கவேண்டியது அவசியம்.

பெண்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். மற்ற நேரங்களை விட உறவு கொள்ளும் வேளையில் பெண்கள் தங்களுடைய அழகைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அந்த நேரத்தில் பெண்களின் அழகை பற்றி புகழ்ந்தால் அவர்களின் ஆர்வம் அதிகரிக்கும்.

உடலுறவில் முழுமையாக ஈடுபாட்டு, உச்சத்தைக் கொடுப்பது ஆணுடைய வேலை என்று நினைப்பது முற்றிலும் தவறானது. இந்த தவறான எண்ணத்தினால் 30 சதவீதப் பெண்கள் உடலுறவில் உச்சத்தை எட்டுவதே இல்லையாம். உடலுறவைப் பொருத்தவரையில், ஆண்,பெண் இருவருடைய ஒத்துழைப்பும் மிக மிக முக்கியம்.

உடலுறவில் உச்சகட்டத்தை எட்டிய பெண்கள், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் கற்பனைத் திறனுடனும் தங்களுடைய வேலைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்ற பல ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

அதிலும் குறிப்பாக, முதல் நாள் இரவு உடலுறவில் உச்ச கட்டத்தை எட்டும் பெண் அடுத்த நாள் முழுக்க புன்னகையுடன் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மகிழ்ச்சியோடு பழகி, வேலையைப் பகிர்ந்து செய்வார்களாம். என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்