Home பாலியல் ஆணோ பெண்ணோ ஓரினச்சேர்க்கை கொண்டால் இந்த நோய் கண்டிப்பாக வரும்

ஆணோ பெண்ணோ ஓரினச்சேர்க்கை கொண்டால் இந்த நோய் கண்டிப்பாக வரும்

438

girls and boys relationship:ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். ஆண் ஆணுடன் உறவு வைத்திருப்பவர்கள் Gay எனவும், பெண் பெண்ணுடன் உறவு வைத்திருப்பவர்கள் Lesbian எனவும் கூறுவர்.

பாலியல் நோய்கள் எனப்படுபவை பாலியற் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்களாகும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இவை பரவுகின்றன. சாதாரண பாதுகாப்பற்ற உடலுறவில் எவ்வளவு ஆபத்துள்ளதோ அவ்வளவு ஆபத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கும் காணப்படுகிறது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஒருவருக்கு உள்ள பால்வினை நோய் சிபிலிசு, கொனேரியா, கிளமிடியா, எய்ட்ஸ், பாலுறுப்பு உண்ணிகள், பாலுறுப்பு ஹேர்பீஸ், பிறப்புறுப்பு மரு, அக்கிப்புண்கள், சிறுநீர்த்தாரை அடைப்பு போன்ற நோய்கள் அவருடன் சேர்ந்து உடலுறவு கொள்பவருக்கு தொற்றும் வாய்ப்பு உள்ளது.

ஓரினச்சேர்க்கை இனத்தில இரண்டு வகை உண்டு

ஒன்று, ஆசனவாயை உடல்உறவுக்கு கொடுப்பவர்கள். இவர்களை “பாசிவ் ஹோமோ (Pasive-Homo) என்பர்.

இரண்டாவது, தன் உடல்உறவுக்கு தன் ஆண்குறியை செலுத்த மற்றவர் ஆசனவாயை பயன்படுத்துவர். இவரை “ஆக்டிவ் ஹோமோ (Active-homo) என்பர்.

இயற்கைக்கு மாறாக இப்படி ஒரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் வழியாக உலகம் ஒரு நாசத்தை நோக்கி அதாவது எய்ட்ஸ் என்ற நரகத்தை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.

ஆண்கள் :: ஓரினச்சேர்க்கை மூலம் ஒருவனுக்கு கோனோரியா (Gonorheae) என்ற வெட்டை நோய் வரும். இதனால் ஆசன வாய் சுற்றி எரிச்சல், அரிப்பு அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலம் வரும் பாதையில் கட்டிகள் தோன்றி மலப்பாதையை அடைத்து தொல்லை கொடுக்கும். வாய் வழி புணர்ச்சி கொண்டவருக்கு தொண்டையில் இக்கிருமி பரவி தொண்டையில் புண் ஏற்பட்டு எச்சில் முழுங்க முடியாமை ஏற்படும். இப்படி பல தொல்லைகள் ஓரினச்சேர்க் கையில் ஏற்படும்.

பெண்கள் :: இது மாதிரி ஓரினச்சேர்க்கை கொண்ட பெண்ணுக்கும் ஆசனவாய் பாதையில் இந்த வெட்டை நோய் தொற்றி தொல்லை கொடுக்கும். ஆசனவாய்ப்பகுதி களில் கட்டிகள் தோன்றும், வெள்ளைபடும். (Trichomonas Vaginalis) நோயும் வெள்ளைபடும் நோயும் சேர்ந்து அவளுக்கு மிக துன்பம் கொடுக்கும். இரத்தமும் மஞ்சள் நிறத்திரவமும் ஆசனவாய் வழியே வடிய ஆரம்பிக்கும். முறையான பரிசோதனை செய்து தகுந்த மருந்து கொடுத்து நோயை குணமாக்க வேண்டும்.

இதைப் போன்ற பல்வேறு பாலியல் நோய்கள் தொற்றும் அபாயம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு காணப்படும்