Home பாலியல் வாணத்தில் பறப்பது போல இருந்ததா ? காமத்தின் உச்சம் இப்படி இருக்க வேண்டும்- இல்லை நீங்கள்...

வாணத்தில் பறப்பது போல இருந்ததா ? காமத்தின் உச்சம் இப்படி இருக்க வேண்டும்- இல்லை நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்

508

South Indian Mallu Aunty Hot Romance in Bedroom.mp4_snapshot_01.43_[2016.03.20_23.51.12] உடல் உறவு என்பது பெண்ணும் ஒரு ஆணுக்கும் பொதுவாக நடக்கும் ஒரு விடையம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. ஒரு சரியான உடலுறவு நிகழ்ந்து, இருவரும் உச்சக்கட்டத்தை எட்டினால் அப்போது உடலில் பல வகையான மாற்றங்கள் உண்டாகிறது. உச்சக்கட்டத்தின் போது பெண் உடலில் சுரக்கும் சில வகையான ஹார்மோன்களால் அவர்கள் சாந்தியடைகிறார்கள். அனைவரும் உச்சக் கட்டம் , உச்சக் கட்டம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்ற சந்தேகம் உங்களிடையே தோன்றலாம். இதிலும் நம்ம ஊரில் 80 சதவிகிதமான ஆண்களும் பெண்களும் உடல் உறவில் உச்சக்கட்டத்தை தொட்டுப் பார்க்காமலே கிழவன் கிழவியாக இறந்து விடுகிறார்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது குறைந்த பட்சம் 25 நிமிடங்களுக்குப் பின்னர் தோன்றும் உணர்வுகளையே நாம் உச்சக் கட்டம் என்கிறோம். நீங்கள் 25 நிமிடத்திற்கும் குறைவாக உடல் உறவில் ஈடுபடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு உச்சக்கட்டம் என்றால் என்ன என்றே தெரியாது என்று கூறலாம். உடல் உறவில் ஆண்களே முதலில் உச்சக்கட்டத்தை அடைகிறார்கள். பெண்கள் மெதுவாக , உச்சக்கட்டத்தை அடைகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சக்கட்டத்தை அடையவில்லை என்றால், ஆண்களால், அதி உச்ச இன்பத்தை எட்டவே முடியாது. எனவே பெண்களை உசுப்பி அவர்களை உச்சக் கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டியது ஆண்களின் பெரும் பொறுப்பாக உள்ளது.

உச்சக்கட்டத்தை பெண் அடையும் வேளையில், பெண் உறுப்பானது சுருங்கி கவ்விக் கொள்ளும். என்ன நடக்கிறது என்று புரியாமல் முணகத் தோன்றும். வானத்தில் பறப்பது போல இருக்கும். அந்தரத்தில் ஒரு சொர்க்கம் தெரிவது போலத் தோன்றும். தாம் விரும்பிய ஆண் தனக்கு அருகில் எபொழுதும் இருக்கவேண்டும் போல பெண்களுக்கு தோன்றும். சதா கணவனை திட்டித் தீர்க்கும் பெண்கள் ஒருபோதும் உச்சக்கட்டத்தை எட்டியிருக்க வாய்ப்பில்லை. அதன் வெளிப்படுகளில் ஒன்று தான் , கணவனை எப்பொழுது பார்த்தாலும் சதா திட்டி தீர்ப்பது. அவர்கள் கணவனிடம் அந்த சுகத்தை உண்மையாக அனுபவித்து இருந்தால், அன்பு ஒன்று தான் பெருகும். கணவனை தவிர வேறு எந்த ஆணையும் பெண் ஏர் எடுத்தும் பார்க்க மாட்டாள். காரணம் அவளுக்கு முழுமையான திருப்த்தி கிடைத்ததனால்.
எனவே வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளின் தீர்வு கட்டிலில் தான் உள்ளது என்பதனை நீங்கள் இப்போதாவது நம்புவீர்கள். ஆண்களை பொறுத்தவரை இவ்வளவு இன்பம் தரக்கூடிய தனது மனைவியை விட்டு அவர்கள் பிரிய முயற்சிக்க மாட்டார்கள். வேறு பெண்களோடு அவர்கள் செல்ல முற்படவும் மாட்டார்கள். எனவே ஆண் பெண் உறவில் உச்சக்கட்டம், அதி உச்சக்கட்டம் என்பது மிக மிக முக்கியமானதொரு விடையம் ஆகும்.