Home ஜல்சா பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்­கு­ட்­ப­டுத்­திய பின்னர் நாய் மூலமும் துஷ்­பி­ர­யோகம் செய்த கொடூரம்!

பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்­கு­ட்­ப­டுத்­திய பின்னர் நாய் மூலமும் துஷ்­பி­ர­யோகம் செய்த கொடூரம்!

41

யுவதி ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­துடன், தனது நாயின் மூலம் அந்த யுவ­தியை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­திய நபர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் 13 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. 34 வய­தான, ஜேம்ஸ் ஆரோன் லெய்டி எனும் இந் ­நபர், ஸ்டபோர்ட்­ஷயர் நகரில் வைத்து, யுவதி ஒரு­வரை ஜேம்ஸ் ஆரோன் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தினார்.

அந்த யுவதி சுய­உ­ணர்­வற்று இருந்­த­போது, அவர் மீது பாலியல் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வ­தற்கு தனது நாயை நிர்ப்­பந்­தித்­துடன் அதை வீடி­யோ­விலும் பதி­வு­செய்தார் என ஜேம்ஸ் ஆரோன் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது. இந்த குரூர நட­வ­டிக்­கை­யினால் பாதிக்­கப்­பட்ட யுவதி இது தொடர்­பாக கூறு­கையில், இச்­சம்­ப­வத்தால் தான் உடல் ரீதி­யாக மாத்­தி­ர­மல்­லாமல், பெரும் மன அழுத்­தத்­துக்கும் உள்­ளா­ன­தாகத் தெரி­வித்­துள்ளார். அவர் பார்ப்­ப­தற்கு மிக நல்ல மனிதர் போன்று தோற்­ற­ம­ளித்­த­துடன் ஒரு குழந்­தையின் அன்­பான தந்­தை­போன்றும் காணப்­பட்டார். அவர் மீது நான் குற்றம் சுமத்­து­வதை அதி­கா­ரிகள் நம்ப மாட்டார் என எண்­ணினேன். பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று முறைப்­பாடு செய்­வ­தற்கு நான் முதலில் தயங்­கினேன். ஆனால், எனது முறைப்­பாடு வேறு பல­ருக்கும் இந்­நிலை ஏற்­ப­டு­வதை தடுக்­கு­மானால், அது பிர­யோ­ச­ன­மா­னது எனக் கருதி பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்றேன். உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என நான் விரும்­பினேன். அவர் மீது முறைப்பாடு செய்­தபின் எனக்கு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டன. ஆனாலும் நான் மற்­ற­வர்­க­ளுக்கு உதவ முன்­வந்தேன்” எனவும் அந்த யுவதி கூறினார்.

ஜேம்ஸ் ஆரோனை பொலிஸார் கைது செய்­த­போது, இரவில் வெளியில் சென்­றி­ருந்­த­போது, மேற்­படி யுவ­திக்கு உத­வு­வ­தற்­காக அவரை தனது வீட்­டுக்கு அழைத்து வந்­த­தாக ஜேம்ஸ் ஆரோன் கூறினார். இரு­வரும் பரஸ்­பர சம்­ம­தத்­து­ட­னேயே பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தா­கவும் நாய் தொடர்­பான கதை மேற்­படி யுவ­தியின் கற்­பனை எனவும் ஆரோன் கூறினார். எனினும், ஸ்டபோர்ட் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது, பாலியல் வல்­லு­றவு மற்றும் குரூரமான ஆபாசப்படங்களை வைத்தி ருந்தமை தொடர்பான 5 குற்றச்சாட்டுகளை ஜேம்ஸ் ஆரோன் ஒப்புக் கொண்டார். அதையடுத்து, அவருக்கு 13 வருடகால சிறைத் தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.