Home ஜல்சா பெண்ணும்..பெண்ணும்..‘லெஸ்பியன்’ உறவு ஒரு கலாசாரச் சீரழிவு : எங்கே தெரியமா ?

பெண்ணும்..பெண்ணும்..‘லெஸ்பியன்’ உறவு ஒரு கலாசாரச் சீரழிவு : எங்கே தெரியமா ?

47

கலாச்சார் அமைப்பினர் சென்னையில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதன் ரிசல்ட்டை வெளியிட்ட போது மொத்த தேசமும் பதறியது.

சென்னையில் பெருகி வரும் ஒர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில்களில் தான். இந்த கலாசாரச் சீரழிவு நடக்கிறது என்கிறார்கள்.

குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து தங்கி படிக்கும் மாணவிகள், திருமணமான பெண்கள் மத்தியில் இந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் ஆழாமாக வேரூன்றி விட்டதாம்.

அதற்க்கு இந்தப் பெண்கள் சொல்லும் காரணம் தான் பகீர் ரகம். ஆம்.. ஆண்கள் தான் காரணம் என்கிறார்கள். மனது வலித்தாலும் படிங்க..!

பெண்ணிடம் பெண் உறவில் ஈடுபடும் போது அவள் அனுபவிக்கும் இன்பம் கூடுதல் சுகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இயற்கையாக ஒரு பெண் ஆணுடன் இணையும் போது ஆண் தனது பெண் துணையை சரியான அளவில் உறவில் திளைக்க தயார் படுத்துவதில்லையாம்.

மாறாக தான் இன்பம் பெறவே மனைவியை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கின்றனராம். ஆனால் லெஸ்பியன் உறவிலோ பெண்களுக்கு இடையேயான உறவில் இரு பெண்களுமே சரி சமமாக சுகத்தை பெற்று இன்பக் கடலில் மூழ்கி திளைக்கின்றனராம்.

உறவின் போது ஆண் ஒரு பெண்ணை கையாளும் போது முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால் லெஸ்பியனிலோ ஒரு பெண் மற்றொரு பெண்ணை மிகவும் மென்மையாக கையாளுகின்றனர். இதுவும் கூட பெண்ணை பெண் விரும்ப காரணமாகிவிடுகிறது.

ஆண்களின் ஓரினச்சேர்க்கையான ஹோமோ செக்ஸில் எய்ட்ஸ் நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் லெஸ்பியனில் எய்ட்ஸ் வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் உரிய அங்கீகாரம் உள்ளது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லெஸ்பியன் உறவு பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவருவதில்லை.

இருப்பினும் இயற்கைக்கு மாறான இத்தகைய உறவுமுறைகளில் சிக்கிக்கொள்ளாமல் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.