Home சூடான செய்திகள் உறவின்போது ஆண்கள் வெறுக்கும் விஷயம் என்ன?

உறவின்போது ஆண்கள் வெறுக்கும் விஷயம் என்ன?

30

தன் மனம் கவர்ந்த பெண் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்யாத ஆண்களே இல்லை. அதேபோல செக்ஸ் உறவின்போதும். பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நிறைய எதிர்பார்ப்புகள் ஆண்களுக்கு உண்டு.

செக்ஸ் உறவு கொள்ளும் சமயத்தில் மேக்கப் போட்டால் ஆண்களுக்குப் பிடிக்காதாம். இயற்கையான அழகுடன் இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்குமாம்.

செக்ஸ் உறவு கொள்ளும் போது ஏனோ தானோவென்று உள்ளாடைகள் அணிந்திருந்தால் ஆண்கள் கடுப்பாகிவிடுவார்களாம், சுத்தமான, அழகான, பிங்க், வெளிர் நிறங்களில் பொருத்தமான அளவுகளில் உள்ளாடைகளை அணியும் பெண்களை தான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

செக்ஸ் உறவின் போது சுத்தாமக பேசாமல் ஊமையாக இருக்கும் பெண்களை விட நன்றாகப் பேசும் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமாம். அதிலும் செக்ஸ் உறவு நேரத்தில் “ஏ” ஜோக்ஸ் அடிக்கும் பெண்களை ரொம்பப் பிடிக்குமாம். பெண்கள் அடிக்கடி புன்னகைத்தாலும் ஆண்கள் ரசிப்பார்களாம்.

இந்திய ஆண்களுக்கு ஒல்லிக்குச்சி உடம்புக்காரிகளை பிடிக்காதாம், கொஞ்சம் பூசினாற் போல இருக்கும் பெண்கள்தான் ஒல்லிக்குச்சி பெண்களை விட ஆண்களைக் கவருவதில் முதலிடத்தில் உள்ளனராம்.

சோகமாக இருக்கும்போது ஆறுதலாகப் பேசும் பெண்களையும், எல்லா செயல்களிலும் உறுதுணையாக இருக்கும் பெண்களை, செக்ஸ் உறவின்போது வெளிப்படையாக, தான் நினைப்பதை செயல்படுத்தும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்களாம்.

செக்ஸ் உறவின்போது ஆண்கள் வெறுக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் தான் கிரியேட்டிவிட்டியாக ஏதேனும் செக்ஸ் உறவில் செய்ய நினைப்பது குறித்து மனைவி கிண்டலடிப்பதைத்தான். மேலும் எல்லாம் எனக்கும் தெரியும் என்பதாக மனைவி காட்டிக் கொண்டாலும் ஆண்களுக்கு பிடிப்பதில்லையாம். படுக்கை அறைக்குள் நுழைந்ததுமே தலைமுடியை கலைத்து லூஸ் ஹேட் விட்டு விடுங்கள். ஏனெனில் பெண்ணின் லூஸ் ஹேர் தலைமுடிக்குள் கை விட்டு கோதுவதையும், விளையாடுவதையும் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். எனவே உள்ளே நுழையும்போது எண்ணெய் தடவி சடை பின்னி போவதை தவிர்த்து விடுங்கள்.

கண்ட கண்ட செண்ட் அடித்து படுக்கையறைக்கு செல்வதை விட மல்லிகைப் பூ வை தலை நிறைய வைத்துக் கொண்டு செல்லும் பெண்ணை அதிகம் விரும்புகிறார்களாம் ஆண்கள்.அதே நேரம் சில ஆண்களுக்கு மல்லிகைப்பூ வாசனையே தலைவலியை கொடுத்துவிடும், எனவே எனவே அதை தெரிந்து கொண்டு பூவைத் வைப்பது நல்லது.