Home ஆரோக்கியம் மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?

மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?

33

அடிபடாமல், காயமில்லா மல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில் நுண்ணிய இரத்தக் குழாய்கள் தந்துகிகள் சந்திக்கி ன்றன. இவைகள் சுலபமாக உ டையும் குழாய்கள். சிறு பாதி ப்பு ஏற்பட்டாலும் மூக்கை நோ ண்டும்போது உடை ந்து

ரத்தம் வர ஆரம்பித்து விடும்.

காரணங்கள்

மூக்கை நோண்டுவது, விபத்து, மூக்கில் அடிபடுவது.

குளிர்காலத்தில் உலர்ந்த சூடா ன காற்றை அதிக நேரம் சுவாசி க்க நேர்ந்தால் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

ஆஸ்பிரின் போன்ற இரத்த மிளக்கிகள் காரணமாக லாம்.

பலமாக மூக்கை சிந்துவ து, மூக்கில்கட்டி, சைனஸ் , ஷயரோகம், பால்வி னை நோய்கள், தொழு நோய் இவை காரணமாகவும் ரத்த ம் வரும்.

மண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை புண்கள் இவ ற்றால் ஏற்படும் உதிரப்போ க்கு மூக்கு வழியே வடியும்.

மூக்கின் ஈர ஜவ்வுப்பகுதிகள் உலர்ந்து போனால் ரத்தம் வரும்.குளிர்காலத்தில் இம்மாதிரி மூக்கில் ரத்தம் வருவது அதிகம்.

மூக்கில் உதிரம் கொட்டும்போது பார்க்க பயமாகத்தான் இரு க்கும். மூக்கின் முன் பகுதியிலிருந்து ரத்தம் வருவது அவ்வ ளவு ஆபத்தில்லை. ஆனால் மூக்கின் பின்புறத்திலிருந்து வந்தால் ஆபத்துதான். என வே மூக்கில் ரத்தம் வழிந்தா ல் டாக்டரிடம் உடனே செல் வது நல்லது. உயர் ரத்த அ ழுத்தம், இதய நோய் உள்ள வர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், நிறுத்துவது கடின ம். இவர்கள் தங்களின் நோ ய்க்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இரத்தக் கசிவை உண்டாக்கலாம்.

அதே போல மூட்டுவலிக் காரர்கள் சாப்பிடும் சில ம ருந்துகளும் மூக்கில் ரத்த ம் வடிவதை உண்டாக்கும்.

மூக்கிலிருந்து ரத்தம் கொ ட்டும் போது சிறிதளவாவ து அந்த ரத்தத்தை முழு ங்கி விடுவதை தவிர்ப்பது கடினம். முழுங்கப்பட்ட ர த்தம் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கி, வாந்தி எடுக்கச் செய்யும்.

ஆயுர்வேதக் காரணம்

பித்த தோஷ சீர்கேட்டினால் மூக்கில் ரத்தம் வரும். இதை ஆயுர்வேதம் ரக்த பித்தா என்கிறது.

சிகிச்சை

வீட்டு வைத்தியம், ஆயுர்வேதம்

நோயாளியை ஆடாமல் அசையாம ல் ஒரு நாற்காலியில் உட்கார வை க்கவும். நார்மலாகஇருக்கட்டும். த லையை பின்புறம் சாய்க்க வேண்டா ம். குளிர் ஒத்தடம் அல்லது ஐஸ்கட்டிகளால் மூக்குக்கு மே லிருக்கும் பிரதேசங்களிலும், மூக்கின் பாலத்திலும் ஒத்த டம் கொடுக்கவும்.

நோயாளி தன் முகத்தையும், தலை யையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மாதுளம் பூவை நுகர்வது நல்லது.

தர்ப்பைப்புல் சாற்றில் 5 (அ) 10 சொ ட்டு வரை ஒவ்வொரு மூக்கிலும் விடலாம். இந்த ஜுஸடன் வெங்கா ய சாறு, பிர ண்டை சாறு, மாங்காய் விதை சாறுகளை கலந்து மூக்கில் விடலாம்.

மாதுளம் பூ சாறு கடுக்காய் பொடி – இவற்றை தேனுடன் (அ ) பாலுடன் சேர்த்து குடித்து வ ரவும்.

வாழை மரத்தின் இளம் இலை களை 2 கிராம் எடுத்து விழு தாக அரைத்து 20 கிராம் சர்க்க ரை, மற்றும் 1/4 லிட்டர் தண் ணீர் சேர்த்து தினமும் குடித்து வரவும்.

பழைய அரிசி, பார்லி, பயத்தம் பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேன், படிக சர்க்கரை , கரும்புச்சாறு, பசு நெய், வாழை, புடலங்காய், வெள்ளரி, வேப்பிலை, மாதுளம் பழம், தேங்காய், விளாம்பழம், திரா ட்சை முதலியன மூக்கில் ரத் தம் வருவதை குணப்படுத்த உதவும் உணவுகள். காரமான, புளிப்பான, உப்பான உணவு களை தவிர்க்கவும்.

நெல்லிக்காயை மோரில் அரைத்து, விழுதை சூடான நெய்யில் போடவும். குளிர்ந் தபின்எடுத்து நெற்றியிலும், மூக்கில் பக்கங்களில்தடவவும்.

சாமனா சிகிச்சையில் மூலிகை மருந்துகள் மூக்கில் விடப்ப டும்.

மலமிளக்கும் மருந்துகள் தரப்படும்.

மசாலா செறிந்த உணவு கள் தவிர்க்கப்படும்.

ஆயுர்வேதத்தின் படி, மூக் கிலிருந்து வெளியே வந்த ரத்தம், சீர் குலைந்த பித்தம். எனவே முதலில் சிறிது ரத்தம் போனால் அதை அடைக்க தேவையில்லை. அதுவே சில நி மிடங்களில் நின்றுவிடும். நிற்காவிட்டாலும், உதிரபோ க்கின் அளவு அதிகமாக இரு ந்தாலும் சிகிச்சையை மேற் கொள் ளவும்.

குணமளிக்கும் ஆயுர்வேத மருந்துகள்

வசா அவலேகியம், வசாக்ருதம் அம்லாக்கி சூரணம், மூக்கி ல்விட அனுதைலம், அம்லா சூரணம், ச்யவன பிராசம், ஆயு ர்வேதம் முக்கியமாக உபயோகிக்கும் பொருள் – வசம்பு.

இதர சிகிச்சை

மூக்கை இரு பக்கமும் அழுத்தி 5 லிரு ந்து 10 நிமிடம் வரை பிடித்துக் கொள் ளவும். மூக்கை பிடித்தால் வாய் வழி யே ரத்தம் வரலாம். அதைக் கண்டு பயப்பட வேண்டாம். வாய் ரத் தத்தை வெளியே துப்பவும்.

நிற்காமல் ரத்தம் கொட்டும் ஹீமோஃபிலியா வியாதி உள்ள வர்களுக்கு ரத்தத்தை நிறுத்துவது கடினம். இவர்கள் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.

ரத்தம் வரும் இடத்தை மின் சாரத்தால் லேசாக தீய்த்து விடுவது முக்கிய சிகிச்சை இதை காஸ்டர்நேசன் என்பா ர்கள்.

ஆயுர்வேதம் சோதனா உட லை சுத்தீகரிப்பது மற்றும்சாமனாநாஸ்யம் மூக்கில்மருந்து விடுதல் சிகிச்சை முறைகளை கை யாளும்.

சோதனா சிகிச்சையில் விரேசனா சிகிச்சையும் உண்டு.

இவற்றால் உடலின் கழிவுகள் நச்சு க்கள் வெளியேற்றப்படும்.