Home இரகசியகேள்வி-பதில் உடலுறவை பற்றி கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய கேள்விகள்

உடலுறவை பற்றி கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய கேள்விகள்

44

Petite-Indian-Sexy-Girls-Getting-Nude-1உடலுறவு என்பது தாம்பத்தியத்தின் முக்கிய பங்கு. திருமணம் என்பதன் மூலக் கரு என்பது இனப்பருக்கம் தான். ஆனால், எந்த வகையிலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல், உணர்வு மற்றும் உடல் ரீதியாக பக்கபலமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பது தான் திருமணம் எனும் இயற்கையின் நியதி. நம் ஊருகளில் உடலுறவை பற்றி பேசுவது தீண்டாமையை விட கொடியது. இதை மாற்றியமைத்தாலே கற்பழிப்பு நிகழ்வுகள் குறைய வாய்ப்புகள் உண்டு. குறைந்தபட்சம் திருமணம் செய்துக்கொள்ள போகும் நபர்களாவது உடலுறவை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

பதில்: செவிவழி செய்திகளை வைத்துக் கொண்டு நிறைய பேர் ஓர் இரவிலேயே மூன்று நான்கு முறை உடலுறவில் ஈடுபடலாம் என்று நினைப்பது உண்டு. ஆனால், அவ்வாறு செயல்படுவது பெண்களை உடலளவில் மிகவும் வலுவிழக்க செய்யும். சிலரால் ஒத்துழைக்க முடியும் எனினும், பலரால் முடியாது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பதில்: குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் எந்த நாட்களில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். மாதவிடாய் முடிந்த ஐந்து நாட்களில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்கள் கருத்தரிக்க சிறந்த நாட்கள். இந்நாட்களில் கரு வலிமையுடன் இருக்கும்

பதில்: சிலர் படங்களில், ஆபாசப் படங்களில் காண்பிப்பது போல, ஹால், நீச்சல் குளம், குளியலறை என பல இடங்களில் உடலுறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், நமது நாட்டில் பெண்கள் இதை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள். இது உங்களது குணாதிசயத்தின் மீதும் தவறான எண்ணத்தை உண்டாகும்.

பதில்: நிபுணர்கள் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம் என்று கூறினும், அது மிகவும் வலிமிகுந்ததாக இருக்கும் என்பதால் தவிர்க்க கூறுகிறார்கள்.

பதில்: பாலியல் உணர்வு என்பது ஆண்களுக்கு எப்படியோ, அப்படி தான் பெண்களுக்கும். அவர்களும் சுய இன்பத்தில் ஈடுபடுவது இயல்பு. திருமணத்திற்கு பிறகு இது குறையலாம். நீங்கள் பிரிந்திருக்கும் போது அவர்கள் தொடரவும் செய்யலாம்.

பதில்: இந்நாட்களில் இதை தவிர்ப்பது மிகவும் கடினம். முகப்புத்தகத்தில் கூட ப்ளாக் செய்ய வாய்ப்புள்ளது. அனால், வாட்ஸ்அப்பில் அந்த வாய்ப்பே இல்லை. நண்பர்கள் அனுப்பினால் பார்க்க தான் போகிறார்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும். ஆபாசப் படங்களை கண்டு அதில் ஈடுபடுவது போல உடலுறவில் ஈடுபட விரும்புவோரும் இருக்கிறார்கள்.

# உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஐôக்கிரதை! வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால்… உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும்.

# செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் – அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலும்கெடும்.

# விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

* உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..

* மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.

* பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா..ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும்.

* வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப்பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.

# காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும்.

(குறிப்பு : இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம்.)

# இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.