Home ஜல்சா ஆப்பிரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் வினோதமான அந்தரங்க வழக்கங்கள்!!

ஆப்பிரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் வினோதமான அந்தரங்க வழக்கங்கள்!!

349

ஜல்சா செய்திகள்:உலகம் பல்வேறு முன்னேற்றங்களையும் மாறுதல்களையும் சந்தித்து வருகிறது. கடந்த நூற்றாண்டில், மனித இனம் தனது சிந்தனையிலும், செயல்பாட்டிலும் முற்றிலும் மாறியுள்ளது. ஆனால், இன்னமும் ஆப்பிரிக்காவின் ஒரு சில பகுதிகள், வெளி உலகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல், முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் நம்பவே முடியாத மூட நம்பிக்கைகளை எல்லாம் பின்பற்றி வருகின்றனர். அதை இங்கு பார்ப்போம்.

​இரத்தத் திருவிழா
ஆப்பிரிக்க பழங்குடியினர் ‘பங்குயில்லா’ என்ற வேட்டைத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவின் போது, இளைஞர்கள் நிர்வாணமாக நடனமாடுவார். அப்போது, அவர்கள் ஒரு விலங்கைத் தேர்வு செய்வர். அவர்கள் தேர்வு செய்யும் விலங்கின் மண்டை ஓடு அடங்கிய ஒரு பெட்டியில், தேர்வு செய்த இளைஞர் தனது விந்தணுவை நிரப்பி, ஆற்றில் விடுவார். இதனால், அந்த விலங்கினத்தின் இன விருக்தி அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

​கருத்தரிக்க இரத்த வழிபாடு
ஆப்பிரிக்காவின் நைஜீரியா பகுதிகளில், கருத்தரிப்பு கடவுளுக்கு இரத்தக் காணிக்கை கொடுக்கப்படுகிறது. முதலில், ஆணின் இனப்பெருக்க உறுப்பைப் போல ஒரு மரத்தால் ஆன பொம்மை உருவாக்கப்படுகிறது. அதன் மேல், சேவலின் இரத்தம் தடவப்படுகிறது. பின்னர், புதிதாக திருமணமான பெண், அந்த மரத்தால் ஆன பொம்மையை தனது பெண்ணுறுப்பில் செலுத்த வேண்டும். இப்படி செய்வதால், குழந்தைப் பிறப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என கருதப்படுகிறது.

பாம்பை வைத்து கருத்தரித்தல்!!
ஆப்பிரிக்காவின் சில பழங்குடி மக்கள், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் பெண்ணுறுப்பில் பாம்பை விடுவதை பழக்கமாக பின்பற்றி வருகின்றனர். பின்னர், அந்த பாம்பின் தோலை அணிகலனாக செய்து இடுப்பில் அணிகின்றனர். இதனால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

​பெண்களுக்கு பால் சுரக்கும் பழங்குடி தலைவர்
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சில பழங்குடியினர், பெண்ணிற்கு குறைவாக பால் சுரந்தாலோ அல்லது பாலே சுரக்கவில்லை என்றாலோ, அந்த பழங்குடி குழுவில் உள்ள மூத்த பயிற்சி பெற்ற ஆண், அந்தப் பெண்ணின் மார்பு பகுதியில் ஒரு கருவியை வைத்து, அவரது மார்பகத்தை அழுத்துவார். ஒரு கட்டத்தில், அதில் ரத்தமே வந்துவிடும். பின்னர், அந்தப் பெண்ணுக்கு பால் சுரக்கும் பிரச்சனை நீங்கிவிட்டதாக அறிவிப்பார்கள்.

​​அதிக வீரியம் கொண்ட ஆண்களுக்கு ஆப்பு
ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினர், பாலுறவு கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அப்படி பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களின் மோகத்தைக் குறைக்க, அவர்களின் மனைவி, அங்குள்ள வைத்தியம் பார்க்கும் சூனியக்காரியிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கு, அந்த சூனியக்காரி ஆணின் உள்ளாடையில் சூடான ஒரு ஒரு பொருளை வைத்துவிடுகிறார். இதனால், அவர்களின் மோகம் குறையும் என கூறப்படுகிறது.