Home அந்தரங்கம் ஆண்களின் விரல்கள் சொல்லும் இரகசியம் பெண்களே கண்டிப்பாக படியுங்கள்

ஆண்களின் விரல்கள் சொல்லும் இரகசியம் பெண்களே கண்டிப்பாக படியுங்கள்

363

பல்சுவை தகவல்:ஜோதிடத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் சில சமயங்களில் அவை நடக்கும் போது நாம்மால் நம்பாமல் இருக்க முடியாது. குறித்த தொகுப்பிளும் அப்படிதான் ஆண்களின் குணாதியங்களை அவர்களின் விரலை வைத்தே கண்டுபிடிக்க ஒரு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆணின் குறியீட்டு விரல் (ஆள்காட்டி விரல்) மற்ற விரல்களை விட நீளமாக இருந்தால் அவர்கள் வினோதமான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெண்களிடம் கடுமையாகவும், வன்முறையாகவும் நடந்துகொள்வார்கள். இவர்களது மனைவி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல வன்முறைக்கு ஆளாவார்கள்.

ஆண்களின் விரல்களின் முனை பருமனாக உப்பியிருந்தால் அவர்கள் திருடனின் குணாதிசயத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதும் மனைவியிடம் ரகசியங்களை மறைத்துக்கொண்டே இருப்பார்கள்.

சுட்டு விரலும், மோதிர விரலும் ஒரே நீளத்தில் உள்ள ஆண்கள் மிகவும் வசீகரமானவர்களாக இருப்பார்கள், குறிப்பாக இவர்கள் இந்த வசீகரத்தை பெண்களை கவர பயன்படுத்துவார்கள். இவர்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் பெண்களிடம் நடந்துகொள்வார்கள்.
நீளமான மோதிர விரல் கொண்ட ஆண்கள் ஆக்ரோஷமான சுபாவத்தையும், குழப்பமான மனநிலையையும் கொண்டிருப்பார்கள். இந்த மனநிலையால் இவர்களின் மனைவி மற்றும் திருமண வாழ்க்கை இரண்டுமே பாதிக்கப்படலாம்.

உள்ளங்கைக்கு பின்புறமும், கை மூட்டு பகுதியிலும் அதிக முடி உள்ள ஆண்கள் மிகவும் துரதிஷ்டசாலியாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் அனைத்து காரியங்களும் கெடுதலிலே முடியும். மற்ற ஆண்களை ஒப்பிடும்போது இவர்களின் துரதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். எப்படி விரல்கள் ஆண்களின் கெட்ட குணங்களை சொல்கிறதோ அதேபோல அவர்களின் நல்ல குணங்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றியும் கூறும்.
விரல்கள் முட்டிவரை தடிமனாக இருக்கும் ஆண்கள் மிகச்சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள், சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அவர்களின் வாழ்க்கை முறை ராஜாவை போல இருக்கும். வாழ்க்கையின் அனைத்து ஆடம்பரங்களையும், வசதிகளையும் அனுபவிப்பார்கள். தன் மனைவியையும் ராணி போல பார்துக்கொள்வார்கள்.

ஆணின் கை ரேகை மணிக்கட்டில் இருந்து தொடங்கி சுட்டு விரல் வரை சென்றால் அவர்கள் பெரிய செல்வந்தராக வர வாய்ப்புள்ளது. விரல்கள் மிகவும் நெருக்கமாக இருந்தால் அவர்கள் சொந்த உழைப்பில் பல சொத்துக்களை வாங்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.