Home ஆரோக்கியம் 18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

210

mast-aunty-stripping-mast-mamme-bra-panty-picநமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க
முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்ப தில்லை. இளம்பெண்களும்கூட இந்நோய்களுக்கு பலியா கும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத் திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும்தான் இந்த பிரச்ச னைகளை எதிர்கொள்ளச்செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களாக உள்ளன.

இக்கட்டுரையில் 18 மற்றும் அதற்கும்மேற்பட்ட வயதைச்சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
எலும்பு வலி, முதுகு வலி மற்றும் கால் வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும் போது, இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்கிறார்கள் எலும்பு மருத்துவ நிபுணர்கள்.
இது இளம்பெண்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியமான பரிசோதனையாகும். 80% முதல் 90% இளம் பெண்களின் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது.
எனவே, அனைத்து பெண்களும் அந்தந்த பருவத்தில் வைட்டமின் டி பரிசோதனையை செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும். முதுமைப் பருவத்தில் உள்ள பெண்களைத் தாக்கும் எலும்புப்புரை நோய் அல்ல இது.

இரத்தப் பரிசோதனை மூலமாக. வைட்டமின் பி12 பரிசோதனை புஜங்கள் மற்றும் கால்களில் உணர்வற்ற நிலையையோ அல்லது குறுகுறுப் பாக வோ இருக்கும்போதும் பலவீனமாக இருப்பதை உணரும்போதும் மற்றும் அனீமியாவினால் சமநிலையை இழந்திருக்கும் நேரங்களிலும் இந்த பரிசோதனையை செய்வது நலம்.
இந்த குறைபாடு சைவ உணவு சாப்பிடுபவர்களிடம் காணப்படுகிறது. இந்த பரிசோதனையை செய்வதன் மூலம் உங்கள் உடலில் வைட்டமின் பி12 எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய முடியும்.
இரத்தப் பரிசோதனையின் மூலமாக.
இந்த பரிசோதனைக்கு 10 – 12 மணி நேரத்திற்கு முன் எதையும் சாப்பிட வேண்டாம். மார்பகங்களை மார்பகங்களில் கட்டிகள் வருவதும் மற்றும் ஒழுங்க ற்ற தன்மை இருப்பதும் தான் பிரச்சனைக்கான முதல் அறிகுறி.

சுயமாக பரிசோதனை செய்யும் போது கட்டிகள் இருப்பது தெரிய வந்தால், மாம்மோகிராம்ஸ் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இளம் பெண்களால், பெரும்பாலும் தவிர்க்கப்படு ம் முக்கியமான பரிசோதனைகளில் ஒன்றாக இது உள்ளது. ஒரு பெண் 25 வயதை அடைந்து விட்டா லேயே இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
சுயமாக பரிசோதனை செய்துகொள்ளுதல்.
கட்டிகள் வீக்கங்கள் (அல்) மார்பகங்களில் அசாதாரண வளர்ச்சி ஆகியவை உள்ளதா? என பரிசோதித்து பார்த்தல் நலம் பயக்கும்.

தொடர்ந்து தாகமாக இருத்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க த்தூண்டுதல், திடீரென்று அதிகமாக பசி எடுத்தல், தாங்க முடியாத களைப்பு, மயக்க உணர்வு, பார்வை மங்குதல் மற்றும் குமட்டல் போன்றவை இந்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்று சொல்லும் அறிகுறிகளாகும்.
இளம்பெண்கள் தங்களுடைய எடையை குறைக்கவும் மற்றும் வயிற்றின் தொப்பையைக் குறைக்கவும் போராடி வரும் தருணம் இது. இந்த 2 காரணங்களுக்காகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் அதைவிட வயது குறைந்தபெண்கள் என அனைவரும் சர்க்கரை பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
இரத்த மாதிரியை விரல் நுனியில் இருந்து எடுத்துக்கொண்டு பரிசோத னை செய்யவேண்டும். இப்பரிசோதனையின் முடிவுக ளை சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும்.

தைராய்டு பரிசோதனை எப்போது:
எடை அதிகரித்தல், சோம்பல், மாதவிடாய் தவறி வருதல் மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுதல் போன்றவை இந்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்று காட்டும் அறிகுறிகளாகும்.

ஏன்:
தைராய்டின் அளவுஅதிகமாக இருப்பதையோ (Hyperthyroidism) அல்லது குறைவாக இருப்பதையோ (Hypothyroidism ) பரிசோதிக்கவே இந்த பரிசோதனை செய்ய ப்படுகிறது. இந்த 2 வகை பிரச்சனைகளுமே நமது நகரங்களில் பரவலாக காணப்படுகின் றன.
18 வயதைஅடைந்த இளம்பெண்கள் அனை வருமே இந்தசீர்கேட்டிற்கான பரிசோதனை யை உடனடியாக செய்து கொள்ள வேண்டிய து அவசியமாகும்.