Home ஜல்சா மாணவர்களுக்கு மார்பங்களை காட்டிய ஆசிரியை சிக்கலில் சிக்கி தவிக்கிறார் !

மாணவர்களுக்கு மார்பங்களை காட்டிய ஆசிரியை சிக்கலில் சிக்கி தவிக்கிறார் !

14

மாணவர்களிற்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியை, படம் காட்டியதால் வில்லங்கத்தில் மாட்டியுள்ளார்.

அவர் காட்டியது சாதாரண படங்களல்ல. தனது மார்பகத்தை விதவிதமாக படம்பிடித்து மாணவர்களிற்கு காட்டியுள்ளார்.

இதனால் இப்பொழுது கம்பி எண்ணி வருகிறார்.34 வயதான மெலிஷா எனும் இந்த ஆசிரியை அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் பணியாற்றினார்.

அவர் மார்பகத்தை அழகுபடுத்துவதற்காக சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்.இச்சத்திரசிகிச்சை செய்யப்படுவதற்கு முன்னரும் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பின்னரும் தனது மார்பகங்களை புகைப்படம் பிடித்துக்கொண்ட மெலிஷா, அப்புகைப்படங்களை தனது மாணவர்களான 16 முல் 18 வயதான சிறுவர்களுக்கு காண்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வேர்ஜீனியா மாநில பொலிஸார் மெலிஷாவை கைது செய்துள்ளனர். அதேவேளை அவரை மேற்படி பாடசாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.