Home சூடான செய்திகள் மகளுடன் தகாத உறவு: சந்தேகத்தின் பேரில் காதலரின் ஆணுறுப்பில் சுடுநீரிரால் ஊற்றிய பெண் !

மகளுடன் தகாத உறவு: சந்தேகத்தின் பேரில் காதலரின் ஆணுறுப்பில் சுடுநீரிரால் ஊற்றிய பெண் !

20

இங்கிலாந்து நாட்டிலுள்ள Newcastle என்ற நகரை சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலர் தன்னுடைய மகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக தவறாக புரிந்து கொண்டு அவருடைய ஆணுறுப்பின் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதனால் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Newcastle நகரை சேர்ந்த Helen Corbett, என்ற 45 வயது பெண் தனது கணவரை விவாகரத்து பெற்ற நிலையில் 24 மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் 46 வயதுடைய Peter Bailey என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அடிக்கடி குறித்த நபர் தனது காதலியின் வீட்டுக்கு வருவதோடு அவருடைய மகளுடனும் சகஜமாக பழகி வந்தார்.

இந்நிலையில் தனது மகளும் தனது காதலரும் ஒன்றாக சேர்ந்திருந்ததாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பை உண்மை என நினைத்து ஆத்திரப்பட்ட Helen Corbett தனது காதலரின் ஆணுறுப்பின் மீது கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளார். வலியால் துடித்த Peter Bailey தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் அவருடைய ஆணுறுப்பு, கால், மற்றும் வயிற்றின் கீழ்ப்பகுதியில் பலத்த காயத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தினையடுத்து Helen Corbett, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் 15 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Helen Corbett, சிறையில் இருந்து தனது காதலருக்கு எழுதிய கடிதத்தில் தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும், இன்னும் அவர் மீது காதலுடன் உள்ளதாகவும் எழுதியுள்ளார். அவரை தான் மன்னித்துவிட்டதாகவும், Helen Corbett, சிறையில் இருந்து வந்தவுடன் தங்கள் காதல் தொடரும் என்று கூறிய Peter Bailey அதுவரை அவருடைய மகளை தன்னுடைய மகள் போல் தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.