Home அந்தரங்கம் பெண்ணிடம் நீ விளையாடும் முன் விளையாட்டு, உன் மீது அவளைப் பித்து பிடிக்க வைக்கும்..!

பெண்ணிடம் நீ விளையாடும் முன் விளையாட்டு, உன் மீது அவளைப் பித்து பிடிக்க வைக்கும்..!

71

ஆண்கள் சில பேருக்கு செக்ஸ் பேரின்பமாக உள்ளது. சிலருக்குச் சிறிதாகி அது சிற்றின்பம் எனப் பேச வைக்கிறது. பெண்களுடன் உறவுக் கொள்வது பேரின்பமாக இருக்க வேண்டும் என்றால் அது அனைத்தும் நமது கையில்தான் உள்ளது.

இதற்கு நாம் கல்லூரியில் சென்றுப் படித்தாக வேண்டும் என்பது இல்லை. முன்னேற்பாடுகளை நாம் பலமாக செய்தாலே உடலுறவு பக்காவாக மாறிவிடும். அஸ்திவாரம் நல்ல இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும். அதுபோலத்தான் செக்ஸில் யார் முன் விளையாட்டுகளை பக்காவாக செய்கிறார்களா அவர்கள் உடல் உறவில் சாதிப்பார்கள். அந்தப் பெண் எந்த நேரமும் உன் நினைவாகவே இருப்பாள்.

உடல் உறவில் பெண்ணை திருப்பதிப்படுத்துவதில், நிதானம், பொறுமை அவசியம், அவசரப்பட்டால் வாழ்க்கையே பறிபோய்விடும். உடல் உறவின் போது நாம் பெண்ணின் உறுப்பில் நமது உறுப்பை உள்ளே செலுத்துவதுதான் செக்ஸ் என்று நினைத்து விடாமல் கை, வாய், நாக்கு ஏன் மூக்கு உள்பட அனைத்து உறுப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

அன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு முத்தம், தழுவுதல், வருடல் துளவுதல் எனப் பல வேலைகளை நாம் செய்ய வேண்டும். இதனை எதையும் மறக்காமல் செய்யுங்கள் உடலில் உள்ள செல்களில் இருந்து உணர்ச்சிகள் கொப்பளிக்கும்.

உங்கள் மனைவிக்கு முன் விளையாட்டில் எது பிடிக்கம் என்பதை அறிய அனைத்து முறையையும் செய்யுங்கள். அதனைக் கண்டுபிடியுங்கள். அதனையே செய்யுங்கள் தழுவுதல் பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுதல் பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், நாவால் வருடுவதுதான் பிடிக்கும் என்றால் அதையும் செய்யுங்கள். விரல் விளையாட்டு பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள்.

இது போன்ற முன் விளையாட்டுகள்தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும் உறுப்புகள் சேர்க்கை சிறிது நேரம்தான். அந்தப் பெண்ணுக்கு எந்த இடத்தில் கைவைத்தால் சிலிர்ப்பாள், மெய் மறப்பாள் என்பதைக் கண்டுபிடித்து, சிலிர்க்க வைத்து, மெய் மறக்கச் செய்யுங்கள். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிக்குவியலாக இருப்பவர்கள் பெண்கள். அதுபோலத்தான் ஆண்களும் அந்தப் பெண் ரசனை இல்லாத பெண்ணாக இருந்தாலும் உங்கள் மடியில் கைப்பிடியில் வந்துவிடுவாள்.

ஒரு நிமிட உறவுக்காக ஒருமணிநேரம் விளையாடலாம். இதனால்தான் பெரிய இடத்துப் பெண்கள் கள்ளக்காதலனுக்கு அடிமையாகுகின்றனர். அவர்கள் அவர்களின் பிறப்பு உறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் நாக்கில் தடவச் சொல்வார்கள். மாட்டும் நபர் அவர்கள் சொல்வதை தட்ட முடியாமல் செய்வார்கள். அந்த பெண்களோ செய்யும் நபர்களுக்கு அடிமையாவார்கள்.

அதுபோலத்தான் மனைவி அழகாக இருந்தாலும், குரங்கு போல வைப்பாட்டி வைப்பது எதற்காக என்றால் மனைவியிடம் அனைத்துவிதமான செய்கைகளையும் செய் என்று கூற முடியாதவர்கள் வைப்பாட்டிகள் மூலம் செய்து கொள்கிறார்கள். நமது இணைக்கு நாம்தான் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்று உடல் உறவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.