Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . .

பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . .

50

3505b-c90216ff4dபெண்களின் சிறுத்த இடையை பல கவிஞர்களும் பாடல் ஆசிரியர்களும் கவிதைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளனர். சமீபத்தில்
ஒருபிரபல கவிஞர் ஒருவர் எழுதிய கவிதை, குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலிதான் பெண்களின் இடுப்பு என்ப தே! அத்தகைய பெருமை கொண்ட பெண்களின் இடுப்பு ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள‍ வேண்டியது அவசியமாகிறது.
தினமும் புடவையை கட்டி, இடுப்பில் ஏற்ப‍ட்டிருக்கும் கரு மையான தழும்புகளால் இடுப்பின் நிறம் மாறியும், பார்ப்ப‍தற்கு அருவருப்பாகவும் இருக்கும் இதுபோன்ற தழும்புகளைப் போக்கவும், இடுப்பு அழகை மெருகூட்டவும் செய்ய‍ ஒரு கைப்பிடி மருதாணி, கொஞ்சம் அருகம்புல் மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு தழும்புள்ள இடுப்பில் தினமும் தவறாமல் தடவி வந்தால் இடுப்பில் இருக்கும் கருமையான தழும்புகள் மறைவதோடு, இடுப்பின் அழகும் மெருகேறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.