Home ஆரோக்கியம் நெற்றியில் ஏற்படும் ஒரு விதமான பயங்கர‌ வலி – ப‌யனுள்ள‍ மருத்துவ குறிப்பு

நெற்றியில் ஏற்படும் ஒரு விதமான பயங்கர‌ வலி – ப‌யனுள்ள‍ மருத்துவ குறிப்பு

15

நெற்றி வலி! இதைக் கேட்பதற்கு சற்று வியப்பாகத் தான் இருக்கும். ஆனால்,
மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 5விழுக்காடு மக்கள் இந்த வலியினால் துன்பப்படுகிறார்கள். இத்த கைய வலியைப்பற்றி, அதற் கான தீர்வுகள், சிகிச்சைகள் பற்றி மருத்துவர்கள் சொல் லும் போது, “முகம் மற்றும் நெற்றிப்பகுதியில் ஏற்படுகி ற இந்த வலியினால் நடுத்தர வயதினரும் முதியோரு ம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வலிக்கு ‘ட்ரை ஜெமினல் நியூரால்ஜியா’ என்று பெயர். ஒரு பக்கமாக வலி ஏற்படும். பொதுவாக வலது பக்கத்தில் வலி யை உணர்வார்கள். தாடை, கன்னங் களிலும் வலி இருக்கும். ச்சல் அல்ல து மின்சாரம் தாக்கியது போல வலிக் கும்.
அது சில நொடிகளோ அல்லது சில நிமிடங்களோ நீடி க்கும். ஆனால், விட்டுவிட்டுவரும் . முகத்தைத்தொட்டாலோ, காற்று பட்டாலோ, வாயை அசைத்தா லோ கூட வலி அதிகமாகும். இந்த வலிக்கான சரியான காரணம் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை. சில வருட ங்களுக்கு முன்பு வரை இந்த வலிக்கு மாத்திரைகள் மட்டு ம்தான் தீர்வாக இருந்தது. நாள்பட நாள்பட நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின்அளவு அதிகரித்துக்கொ ண்டேபோகும். அதன் பக்கவிளைவுகளையும் தவிர்க்க முடியாது. நோயாளிகளும் சரியா ன வலி நிவாரணம் இல்லாமல் அவதி ப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நோ யாளிகளின் தொடு உணர்ச்சியும் பாதி க்கப்பட்டது.
இன்றைய நவீன மருத்துவத்தில் ரேடியோ வேவ் என ப்படும் கதிரிய க்க அலை சிகிச்சை முறையில், வலி ஏற்படும் நரம்புக ளில் செலுத்தி, வலியை நீக்க முடியும். நோயாளிகளு க்குத் தொடு உணர்ச்சி பாதிக்க ப்படா மல் வலி மட்டும் நீங்கும். இந்த நவீன மருத்துவ முறையி ல், குறைந்த பட்சம் 9 முதல் 18 மாதங்கள் வரை நிவாரணம் நீ டிக்கும். தவிர நரம்புமுடிச்சுகளி ல் இந்தகதிரியக்க அலையைச்செலுத்தி, கன்னங்கள், தாடைகள், நெற்றி முழுவதும் 6 முதல் 18 மாதங்கள் வரை வலி இல்லாமல் இருக்கச் செய் யலாம். இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயாளிகள், மாத்திரைகளின் அளவைக் குறைக்க வோ, முற்றிலும் நிறுத்தவோகூட வாய்ப்புகள் அதிகம்.” இந்நெற்றிவலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற ஆய்வு தொடர்கிறது. இதனடிப்படையைத் தெரிந்த கொண்டு விட்டால், இந்த வலி வராமல் தடுக்கவு ம், வந்தால் முற்றிலும் குணப்படுத்தவு ம் மருந்துகள் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகி றார்கள்.