Home அந்தரங்கம் திருமணமாகி இத்தனை வருஷமாகி, தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர்! குறையா இருக்குமானு பார்த்தா, கோளாறா இல்ல இருக்கு!

திருமணமாகி இத்தனை வருஷமாகி, தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர்! குறையா இருக்குமானு பார்த்தா, கோளாறா இல்ல இருக்கு!

268

வேலை செய்யும் இடத்தில், ப்ரேக் டைம் கிடைக்கும் போது அக்கம்பக்கம் பற்றி கிசுகிசுப்பது வழக்கம். எங்க அலுவலகத்தில் மட்டும் இல்லை, எல்லா இடத்திலும் புரளி, கிசுகிசு இருந்து கொண்டு தான் உள்ளது. அப்படித்தான் நாங்களும்!

அவ்வாறே ஒரு நாள் ப்ரேக் நேரத்தில், தோழி ஒருவர் அவளது பக்கத்து வீட்டு கதையை பேசி கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு பெண்ணிற்கு திருமணமாகி எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது, இருப்பினும் எந்த ஒரு நல்ல செய்தியும் இல்லாத காரணத்தால், குடும்பம் அந்த பெண்ணை பாடாய் படுத்தியுள்ளது. குடும்பத்தின் பல விசாரணைகளுக்கு பின்னர் தான் தெரிகிறது, கணவருக்கு அந்த பெண்ணின் மீது ஆர்வமே இல்லை. மாப்பிள்ளை ஒருவேளை இன்னொரு பக்கம் ஏதாவது டூயட் பாடி கொண்டு இருக்கிறாரோ என்பதையும் அலசி ஆராய்ந்து விட்டார்கள். ஆனால் அவரோ, பெண்களை பார்த்தாலே எட்டடி தள்ளி நடக்கிறார். மாப்பிள்ளை அப்படி ஒரு சொக்கத்தங்கம், மனைவியை கூட உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார். ஆனாலும் நெருக்கம் காட்டுவதில்லை.

இப்படி ஒரு மாப்பிள்ளையை சந்தேகித்து விட்டோமே, என்ற உறுத்தலில் இருந்தவர்களுக்கு இடி விழுந்தது போல செய்தி, பெண் வீட்டுகாரர்கள் விசாரிக்க சொன்ன இடத்தில் இருந்து வந்தது. அது என்னவென்றால், ‘உங்க மாப்பிள்ளை ஒரு ஆணுடன் மட்டும் நெருக்கமாக உள்ளார், விசாரித்த வரைக்கும் ஓ ரின சே ர்க்கையாளர் என்பது போல் தான் தெரிகிறது’ என கூறியுள்ளார்கள்.

மாப்பிள்ளையை அழைத்து ஆழமாக விசாரித்தபின்னர் தான் உண்மை வெளிவருகிறது. அன்பான கணவர் இருப்பினும் இப்படி ஒரு பிரச்சனை, மாறுவதற்கு கால அவகாசம் கொடுத்தும் அவரிடம் மாற்றம் இல்லை. ஆகையால் இப்போது விவாகரத்து செய்யும் மனப்பாங்கில் உள்ளனர். சுய விருப்பத்திற்காக மனைவி, குடும்பம் என அழகான கூட்டை கலைத்துவிட்டாரே அந்த மாப்பிள்ளை. திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டார்கள், மாப்பிள்ளை பற்றி வேலை, சொத்துப்பத்து பற்றி விசாரிக்கும் முன் இனி இது போன்ற ஏதாவது உ றவு உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுடன் உ றவு என்றால் கூட தெரிந்துவிடும், ஆணுடன் என்றால் எப்படியா அதையெல்லாம் கண்டுபிடிப்பது?