Home சூடான செய்திகள் திருமணத்திற்கு முன்பு உட லுறவு வைத்துக் கொள்ள‍க் கூடாது ஏன்? – உணர வேண் டிய...

திருமணத்திற்கு முன்பு உட லுறவு வைத்துக் கொள்ள‍க் கூடாது ஏன்? – உணர வேண் டிய உண்மை

14

மேலை நாடுகளில் உடலுற வு வேறு திருமணம் வேறு என்பது போல் ஆண் பெண் உறவுகள் மாறி வருகிறது. பலர் திருமண பந்தத்தை

வெறுக்கிறார்கள். பெட்ரண்ட் ரஸல் என்னும் அறிஞர் கலா ச்சாரம் என்பது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தன து தந்தையையாரென்று அறி ந்து கொள்ளும்படி பார்த்துக் கொள்வதுதான் என்றார். ஆ னால் இப்போது சில நாடுகளில் பிறக்கும் குழந்தைக ளில் மூன்றில் ஒன்றிற்கு தன து தந்தை யாரென்று தெரியாத நிலைமை காணப்படுகி றது.

School of Family Life at Brigham Young University, in Utah வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இரண் டாயிரத்திற்கு மேற்பட்ட தம்ப திகளிடை செய்த ஆய்விகளின்படி தங்கள் உடலுற வை திருமணத்திற்கு பின்வரை தள்ளிவைத்த தம்பதிக ள் அப்படித் தள்ளிவைக்கா மல் திருமணத்தின் முன் உடலுறவு கொள்ளும் தம் பதிகளிலும் பார்க்க சிறந்த தம்பதிகளாக காணப்படுகி ன்றனர்.

உடலுறவை திருமணத்தி ற்கு பின்வரை தள்ளி வைத்த தம்பதிகள் மற்றவர்களி லும் பார்க்க 22%மேம்பட்ட உறவுஉடையவர்களாகவு ம், உறவில் 20% அதிக திருப்தி உள்ளவர்களாகவும், உடலுற வுத் திருப்தி 15% அதிகம் பெறு பவர்களாகவும், தம்பதிகளி டையான தொடர்பாலில் 12% சிறந்தவர்களாகவும் காணப்ப டுகின்றனராம்.

திருமணத்தின் முன் உடல் உறவு வைத்துக் கொள்பவர்க ள் உடல் உறவை ஏற்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் வைத்துக் கொள்வதால் மற்ற புரிந்துணர்வுக ளை வளர்பதி லும் ஒருவருக்கேற்ப மற்ற வர் தம்மை மாற்றிக் கொள்வதிலும் கவனம் செலுத்து வதைக்கோட்டை விட்டு விடுகின்றனர்.

திருமணத்தின் முன் சிறந்த தொடர்பாடல், புரிந்துணர்வு , விட்டுக்கொடுத்தல், ஒருவ ருக்கு ஒருவர் இணங்க மா றுதல் போன்றவைகளை வளர்த்தால் தாம்பத்தியம் சிறப்பாக நீடிக்கும்