Home அந்தரங்கம் திருமணத்திற்கு பிறகும் கூட, சில ஆண்களுக்கு சுயபழக்கம் இருக்க காரணம் என்ன தெரியுமா? என்னதான் மனைவி...

திருமணத்திற்கு பிறகும் கூட, சில ஆண்களுக்கு சுயபழக்கம் இருக்க காரணம் என்ன தெரியுமா? என்னதான் மனைவி திருப்திபடுத்தினாலும் அங்கு ஒர்க்கவுட் ஆகாது!

675

என்ன இப்படி ஒரு கேள்வியா என முகம் சுளிக்க வேண்டாம். பின்னாளில் இருவருக்குள்ளும் எழும் தேவைற்றய ச ச்சரவுகளை தவிர்க்க, இந்த தலைப்பு அவசியம் தான். உ ளவியல் ரீதியாக எடுத்து கொண்டால் ஒருவரை ஒருவர் கண்டிப்பாக திருப்தி படுத்த வேண்டும் என்ற தேவை உள்ளது. ஆனால் சு ய இன்ப பழக்கத்தில் அந்த கட்டாயம் எதுவும் இல்லை. ஓரளவு என்ன குறைபாடு என்பதை கணித்திருப்பீர்கள். தேவை பூர்த்தியாகியிருக்கும் பட்சத்தில் சு ய பழக்கத்திற்கு ஏன் வர போகிறார்?

ஆனால் இந்த பழக்கம் நல்லதல்ல. உடலளவில் அவருக்கு மெல்ல மெல்ல உ பாதைகள் வரக்கூடும். உடனடியாக பாதிப்புகள் காட்டா விடினும் நாளடைவில் உடலில் உள்ள சக்தி விரயமாவது புரியும். அடிக்கடி தலைவலி, வேலைகள் செய்ய முடியாமல் அடிக்கடி உடல் சோர்வடைவது என பின்னாளில் அதன்பாதிப்பு காட்டும். அதே போல், மனதளவில் தம்பதிகளுக்குள் விரிசல் ஏற்பட்டு விடும்.

திருமணத்திற்கு முன்னர் சிலருக்கு இந்த பழக்கம் பிடித்து போகவே திருமணத்திற்கு பின்னரும் அதே பழக்கம் தொடர வாய்ப்புண்டு. இல்லையெனில் திருமணத்திற்கு பின்னர் தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனால் கூட இந்த பழக்கம் தொடரலாம்.

இதற்கு என்ன செய்யலாம்? கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு என்ன தேவை என்பதை பேசினால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பெரும்பாலான ஆண்கள் வா ய்வழி உறவை எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. அங்கு ஆண்கள் ஏமாற்றம் அடைந்து போக வாய்ப்புண்டு. இது போன்று கணவனது எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து வைத்து கொண்டால், எளிதாக வழிக்கு கொண்டு வந்துவிடலாம்.

பல ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பணி காரணமாக இளமை காலம் முழுவதும் பிரிந்து வாழ்வதுண்டு. கிடைக்காதவர்களுக்கு தான் தெரியும் அதன் அருமை. உறவு ஒரு வரம். தா ம்பத்தியத்தில் தவறு என்பது எதுவும் இல்லை. நாம் பேச தயங்குவதை தவிர்த்து!

என்னதான் திருப்தி படுத்தியும் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றால் உடனே நல்ல ம னநல மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. ஏனெனில் சிலர் பல பெண்களுடன் உறவு வைத்து கொள்ளும் விருப்பத்தில், என்ன தான் மனைவி நூறு சதவீதம் பிடித்தமாதிரி நடந்து கொண்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். சுய பழக்கத்தை தான் தொடர்வார்கள். அப்படி இருப்பவர்களை உடனடியாக ம ருத்துவர்களிடம் அனுப்பி விடுவது நல்லது