Home காமசூத்ரா தாம்பத்தியத்தில் வெற்றிக்கும்,தொடர் வெற்றிக்கு

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும்,தொடர் வெற்றிக்கு

37

07-1370592407-sexsuncotos-27-600தாம்பத்தியத்தில் வெற்றிக்கும்,தொடர் வெற்றிக்கும் கணவன் -மனைவி இருவரின் உடல்நலமும், மன நலமும், முக்கியம்என்பதை பார்த்தோம். அதனால்அன்றாட உணவில்ஊட்டச்சத்துக்கள் நிறைந்தபுரதம், கொழுப்பு,வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் நிறைந்த சைவ,அசைவ உணவுகளையும,காய்கறிகள், பழங்கள், கீரைகள்,போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல்சக்தியை அதிகரிக்கும்என்று சொல்லும்போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.
* சாப்பிட்டதும்உடலுறவை வைத்துக்கொள்ளகூடாது. இதனால்முழுமையான இன்பம்கிடைக்காது.வயிற்றில்உணவுமுழுமையாகஇருந்தால் செயல்பாடுகளில்ஆர்வம் காட்ட முடியாது.
* உறவுக்கு முன் இனிமையானஉரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும்இருக்க வேண்டும்.அப்போது தான் உறவில்முழுமை பெற முடியும்.
* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம்இசைப்பதும், ரசிப்பதும்,மென்மையாகவும்,நிதானமாகவும் இருக்கவேண்டும், ஆவேசமும்,அவசரமும் காட்டினால்தாம்பத்தியம்அரைகுறையாகவும்அலங்கோலமாகவும்ஆகிவிடும்.

* கோபம்சண்டையை தீர்க்கக்கூடியசக்தி செக்ஸுக்கு உண்டு.ஆனால் மன் ஒற்றுமை,ஏற்படாமல் உடல்களால்
மட்டுமே இயங்கி உடல்வேட்கையை தணிக்கமுயற்சிப்பது நல்லதல்ல. மேலும்
ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள்தாம்பத்திய உறவுக்கு பெரும்எதிரியாகும்.
* தாம்பத்தியத்தில்ஒரே மாதிரி செயலாற்றும்இயந்திர தனங்கள்இனிமை தராது. அதே நேரத்தில்அளவுக்கு மீறியஎல்லாமீறல்களும் சிக்கலில்விட்டுவிடும்.
* மனமும் உடலும்
உத்துழைக்கும்வரை அடிக்கடி உறவு கொள்ளமுடியும் என்றாலும் தம்பதிகள்தங்களுக்கும் சிலகட்டுபாடுகள் விதித்துக்கொண்டால்உறவு பற்றி ஆவலாகஎதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடையமுடியும்.
* வயது அதிகரித்ததும்குழந்தை வளர்ந்ததும்தாம்பத்தியஉளவு கொள்வது பாவம்என்று நினைக்க தேவையில்லை,இன்பம் தரும்உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.
* கணவன் -மனைவி அந்தரங்கமான இல்லறவாழ்வில் ஒருவர்விருப்பத்தை மற்றொருவர்புரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் அதை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சிக்கவேண்டும்.
* செக்ஸில்எதுவுமே தவறில்லை என்பதால்இப்படி பேசினால் அநாகரிகம்அப்படி செய்தால் அநாகரிகம்என்று எண்ணத் தேவையில்லை.படித்தவர்கள் நல்ல வேலையில்இருப்பவர்கள்இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள்கட்டுப்பாடு விதித்துக்கொள்ளகூடாது.இருவரது விருப்பங்களில்
ஆரோக்கியமானஅனைத்துமே சுகமானஅனைத்துமே சுகமானஅனைத்துமே பாலியல்வாழக்கை நெறிப்படி சரியானது தான்.
* தாம்பத்திய தாகம்ஒரே அலைவரிசையில்ஆணுக்கும் பெண்ணுக்கும்இருப்பதில்லை.ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும்என்றாலும்பெண்ணுக்கு தொல்லைதரக்கூடாது என்று அடக்குபவர்கள்அதிகம்.இதை மனைவி புரிந்து கொள்ளாதபட்சத்தில்மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின்மனநிலை அறிந்து பெண்கள்ஒத்துழைக்க வேண்டும்.
*அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ளவிரும்பும் பெண்களும் உண்டு.அவர்களது விருப்பத்தை ஆண்கள்
உதாசீனப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சிக்கவேண்டும்.
* செக்ஸ் இணையதளங்கள்பார்ப்பது, செக்ஸ் புத்தகம்படிப்பது,சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள்என்றால்ஏற்றுக்கொள்ளகூடியதே. ஆனால்அது இல்லாமல் உறவு கொள்ளமுடியாது என்றநிலை ஏற்பட்டுவிடக்
கூடாது என்பதில் தம்பதிகள்தெளிவாக இருக்க வேண்டும்.

* தாம்பத்தியஉறவை அதிகரிக்கும் சக்திகீரை மற்றும் பழங்களுக்கும்உண்டு. மீன், புறா,வெள்ளாட்டுக்கறி, இறால்போன்றவை மிகவும் நல்லது.பேரீச்சம்பழம், பதாம்பருப்பு,பசும்பால் போன்றவையும்ஆண் – பெண்உறவுக்கு வலிமையும்,இனிமையும் சேர்க்க கூடியவை.
* உடல் சூடாக இல்லாமல்குளிர்ச்சியாகவைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.உறவுக்குள் நுழையும் முன்தம்பதியர் இருவரும் குளித்தல்நல்லது. குளிக்க முடியாதபட்சத்தில் உடலை நன்றாகதேய்த்துக் கழுவி வாசனைத்திரவியங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
* இருவரும்தூக்கத்துக்கு போகும் முன்கலவி நேரத்தை தேர்வு செய்யவேண்டியது மிகவும் அவசியம்.அலுவலக
வேலையை முடித்து விட்டு நள்ளிரவில்வந்து வீடடில் இருக்கும்மனைவியிடம் செக்ஸ்வைத்துக்கொள்ள கனவன்நினைத்தால் அவள் தயாராகஇருக்க மாட்டாள். ஏனெனில்நீண்ட நேரம் கணவனுக்காககாத்திருந்து ஏமாந்து போயிருக்கும்
அவளால் உடனடியாககலவிக்கு தயாராக முடீயாமல்போகும்.
* தாம்பத்தியத்தில் பெரும்
குறையாகஇருப்பது தம்பதிகளின் அவசரஉடலுறவு ஆகும். யாருமற்றநேரம், இடம்போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல்உறவை அனுபவிக்கும்போது மட்டுமே இன்பத்தின்எல்லைவரை செல்ல முடியும்.கூட்டு குடும்பத்தினருக்கு இதுபெரும்குறையாக இருந்தால்இதற்கென சுற்றுலா செல்லும்வாய்ப்புகளை உருவாக்குதல்,தாய்வீட்டுக்கு கணவனை அழைத்துச்செல்லுதல்போன்றவை அவசியமானதாகும்.
* தம்பதிகளுக்குள் முற்றிலும்தவிர்க்க வேண்டிய சொல்
கூச்சம். எதற்காகவும்எப்போதும் கூச்சப்படாமல்உறவில் இறங்கும் போது தான்இருவரும்ஆசைப்பட்டதை கேட்கவும்கொடுக்கவும் முடியும்.குறிப்பாக ஆணும் பெண்ணும்,தாம்பத்தியத்தில் இன்பத்தின்எல்லைவரைசென்றுஉச்சக்கட்டம்என்றமுத்தெடுத்து சந்தோஷமாகவாழ முடியும்என்பதை இதுவரை சொல்லி அதற்கானவழிமுறைகளையும்
சொல்லி இருக்கிறோம்.