Home சூடான செய்திகள் செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகுமுறை எப்படியிருக்கும்? – (விரிவான அலசல்)

செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகுமுறை எப்படியிருக்கும்? – (விரிவான அலசல்)

46

top-7-bedroom-secrets-for-indian-couples-e28093-sex-survey-2013செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோண த்தில் இருந்தே அணுகப் பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிற து. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகு முறை எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக் கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்தி கரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு
உண்மையாக வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெ ரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம் கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மன ரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமை யான அறியாமை யும்கூ ட காரணங்களாக அமைந்தி ருக்கி ன்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என் றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோ ரும் கண்கூடாகக் காணும் திருமண உறவி ல் விரிசல் – விவாகரத்து போன்றவையாகு ம்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்க ளும் சரி, திருமண வாழ்வில் இணையப் போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றி யும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றி யும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகு ம்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுக ளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத் தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாய த்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேக மாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன் பம் அனுப விக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண்களை விட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பத ற்கான உடலமைப் புடன் காணப்படுகின்றனர்..
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்ப த்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட் டுமே இவ்வி ன்பத்தை அடைய முடி யும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளி யில்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழு ச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும் பாலும் அனுபவிப்பதே இ ல்லை இவற்றை போக்கு வது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உண ர்ச்சிகளை தூண்டும் உறு ப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமை யாக அறிந்திருத் தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப் புக்களும் அதனைத் தூண் டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெ ரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிள ர்ச்சியும் அடைகி றார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போ தே மார்புகளும் பெரிதாகி றது. மார் பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமை யான உச்சகட்டத்தை அ டைகின்றனர். ஆனால் மற் றவர்கள் அந்த அளவு உண ர்வுகளைப் பெறுவதில் லை.
கணவன், மனைவியின் மார்பு காம்புக ளை நாக்கி னால் வருடுவதாலும், சு வைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்ட லாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுத லினால் எரிச்சல‌டைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடை ய இன்பத்திற் கேற்றவாறு தான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந் நிலையில் மார்பகங்களை எவ்வா று தூண்ட வேண்டும்?
என தங்கள் துணைவருக்கு இனி மையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளா வது கிளிட் டோரிஸ் தூண் டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தை யல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப் படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடை கின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரி ஸை தூண்டுமாறு ம னைவி கூறலாம். இதை விரல்க ளின் மூலமும், நாக்கின் மூலமும் தூ ண்ட முடியும். தொடர்ந் து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்ட த்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவ து அனை வரும் அறிந்த ஒன்று. ஆனால் பல் வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடி யும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு மு க்கிய பிரச் சினை. பெண்ணுறுப் பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணு றுப்பை மட்டுமின்றி கைவிர லைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந் நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பய மாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணு க்கு விரைப்புத் தன்மை கூட ஏற்படாமல் போகக் கூடும். இதுமுழுமையாக குணப்படுத்தக்கூடிய பிர ச்சினை என்பதை பெண் கள் தெரிந்து குணப்படுத் திக்கொள்ள முன்வர வே ண்டும். இதன் மூலம் தம்ப தியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ் க்கை- குழந்தைப் பேறு அடைய முடி யும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச் ச கட்டம் அ டையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுத ல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரண ங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந் தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெ ண்கள் தங்கள் உடலை ஆண் கள் வருட வேண் டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண் டுமெ ன நினைக்கின்றனர். ஏனெ னில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளி யானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்க ளிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடு கின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவ துபோல பெண்களுக்கு பெண் மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற் படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழ ந்தைப்பேறு பெற் றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரண ம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கி ரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படு தல் போன்றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைக ளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களு டைய பிரச்சி னைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக் கான காரணங்களை அறி ந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காச நோய், புற்று நோய், இருதய நோய், சிறு நீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின் போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்தி லும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்து விடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2 பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின் போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உற வின்போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலிய ல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளி தாக குணப்படுத்தி விடலாம்..
மாதவிலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக் கு நின்ற (மெனோபாஸ்) பின்ன ர் பாலியல் உணர்ச்சி குறைந்து விடும் என்று பலர் எண்ணுகிறா ர்கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் செக் ஸ் உணர்ச்சி கூடுதலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந் தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபட லாம். மாதவிலக்கு நின்ற பின் உடல் உறவில் ஈடுபடுவ தால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவில க்கு நின்று போனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசம யம் உடல் உறவின் போது எரி ச்சல் இருக்கும். இதற்கு இன் று அதி நவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமா ன இன்பம் பெற இவர்கள் மெ னோபாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ் மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று