Home இரகசியகேள்வி-பதில் செக்ஸ் என்றால் இளமை. இளமை என்றால் செக்ஸ் என்றுதானே உலகம் நம்புகிறது!!

செக்ஸ் என்றால் இளமை. இளமை என்றால் செக்ஸ் என்றுதானே உலகம் நம்புகிறது!!

53

நண்பா!

எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம். செக்ஸ் என்றால் இளமை. இளமை என்றால் செக்ஸ் என்றுதானே உலகம் நம்புகிறது. நானும் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் என்னுடைய 13 வயதிலிருந்து இன்றுவரை எனது ஆசைகளைப் பட்டியலிட்டால், கொஞ்சம் கொஞ்சமாய் அந்த ஆசை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை.

வெட்கம், தயக்கம், நாசூக்கு, நளினம், நாகரிகம், சுத்தம், அழகு இவைகள் படிப்படியாய்க் குறைந்து, தான்தோன்றித்தனம், வெறி, அசிங்கம், ஆபாசம் என்று உருமாறிவிட்டது. எனக்கு சுமார் 13/14 வயதிருக்கும்போது எங்கள் வீட்டில் டாய்லெட் வசதியில்லை. கிராமத்தில் அந்த பழக்கமும் இல்லை. அதனால் திறந்தவெளியில் தான் டாய்லெட் போக வேண்டும். வெளிச்சத்தில் என்னால் ஃப்ரீயாக இருக்கவே முடியாது. இதனால் காலையில் போகும் பழக்கத்தை மாற்றி இரவு 7 மணிக்கு போவேன். அப்போது கூட யாராவது அந்தப்பக்கமாக வந்தாலே, வெட்கம் பிடுங்கித் தின்னும். யாரோ ஒருவர் டாய்லெட் போகும்போது பார்த்துவிட்டாரே என்று ஒரு நாள் முழுக்க அழுது கொண்டிருந்தேன். என்னுடய உடம்பையே நான் பார்க்க விரும்ப மாட்டேன். குளிக்கும்போது கூட பாவாடை கட்டிக்கொண்டுதான் குளிப்பேன்.

அப்புறம் கண்ணாடியில் முலைகளைப் பார்த்து அதை மெல்ல பிசைந்து சந்தோஷம் அனுபவித்து, பின் அதையே தவறாக நினைத்து குற்ற உணர்ச்சியில் தடுமாறினேன். அதன் பிறகு லேசாக முடி முளைக்க ஆரம்பித்த பிறகே என் புஜ்ஜியின் அருமை புரிந்தது. கையை பாவாடைக்குள் விட்டும், மேலே பாவாடையோடு சேர்த்தும் வருடிக்கொடுத்தும் மகிழ்ந்தேன்.

முதன் முதலில் சுயின்பம் பழகிய புதிதில், இதை ஒரு மகா கேவலமான விஷயமாய் நினைத்து, நினைத்து வேதனைப்பட்டு, சாமியிடம் மன்னிப்பு கேட்டு, அதை நிறுத்த முயற்சி செய்து, முடியாமல் தவித்து சீரழிந்தேன். அதை திட்டமிட்டு நேரம் குறித்து, தனிமை தேடி உட்கார்ந்து ஒரே நிமிடத்தில் செய்து முடித்தேன்.

சமீபத்தில் உன்னுடைய நட்பு கிடைத்த புதிதில் கூட ரசனையும், நிதானமும் கூடிய செக்ஸ்தான் மிகவும் பிடித்தது. அதோடு ஆண்குறி மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், சோப்பு போட்டு கழுவிய பிறகே அதில் வாய் வைத்து சுவைக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

அதோடு ஹோமோ செக்ஸில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் பின்புறத் துளையை நாமும் பார்க்கக்கூடாது, நம்முடையதையும் பார்க்க விடக்கூடாது என்று தீவிரமாய் நினைத்தேன். அந்த எண்ணங்கள் கூட இப்போது தலை கீழாக மாறிவிட்டதுதான் ஆச்சர்யம்.

நிதானமான செக்ஸ் என்பதே, ஆசைக்கும் ஆர்வத்துக்கும்தான். மூன்று மணி நேரம் ஓடும் சினிமா கதை அல்லது காதல், காமெடி, டூயட்டுமாக போகிறது. கடைசி 15 நிமிடங்கள் அடி, தடி, சண்டை, நெருப்பு, போலிஸ் என்று முடிவதைப்போல, நாமும் ஜாலியாய், புதுமையாய் விளையாடலாம். ஏன் ஒருநாள் முழுக்க விளையாடலாம். ஆனால் கடைசியில் நீ ஒரு கண்டிப்பு மிக்க ஆசிரியரைப்போல என்னை படுக்க வைத்து கால்களை பிளந்து வைத்து, இடுப்புக்கு ஏதாவது பொருளை தூக்கிக்கொடுத்து, நன்றாக பிளந்து வைத்துக்கொண்டு, என் குழரலையும், அலரலையும் பொருட்படுத்தாமல் உன் பருத்த ஆண்மையை எனக்குள்விட்டு சக்கைபோடு போடவேண்டும். என் ஹீரோ அடிதாளாமல் அழவேண்டும். என் பட்டக்ஸை தூக்கி, தூக்கிக் கொடுத்து உன் ஒவ்வொரு இடியையும் உள்வாங்கவேண்டும்.

உன் குத்துக்குத் தகுந்தவாறு என் முலைகள் மேலும் கீழுமாய் முழங்க வேண்டும். சுகவேதனையில் உன் வாயிலிருந்து எச்சில் தெரித்து என் முகம் முழுவதையும் நனைக்கவேண்டும். இருவரும் ஒரே சமயத்தில் இறுதி சுகம் வந்து உனது உயிரும் எனது ஜீராவும் இரண்டறக் கலக்க கடவுள் அருள் புரியவேண்டும்.

கேள்வி :
உங்களுடைய தளம் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.நிறைய பொக்கிசங்கள் புதைந்து கிடைகின்றன,உங்கள் தளம் மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்…
நான் என் பிரச்சினைக்கு வருகிறேன்,நான் ஒரு பட்டதாரி,தற்போது நல்லதொரு வேலையில் இருக்கிறேன்,இன்னும் ஒரு வருடத்தில் எனக்கு திருமணம் நடக்க போகிறது,இப்பொழுது பிரச்சினை திருமணம் அல்ல என்னுடைய கடந்த காலம்,நான் கல்லூரியில் படிக்கும் போது 6 வருடமாக ஒருத்தியை காதலித்தேன்,விதி எங்களை பிரித்து விட்டது,சமீப காலமாக அவள் திருமணம் செய்து கொண்டு,நன் முறையில் இருப்பதாக கேள்வி பட்டேன்,சந்தோஷ பட்டேன்.அவள் என்னை மறந்து விட்டலா,அல்லது விதியை நினைத்து வாழ்கிறாள என்று எனக்கு தெரிய வில்லை, நான் அதை தெரிந்து கொள்ளவும் விரும்ப வில்லை,அவள் என்னை விட்டு விலகி 3 வருடம் ஆகிறது,இருந்தாலும் எங்கள் காதல் நினைவலைகள் என்னை வாட்டி வதைக்கிறது,எங்கும் அவள் நினைவு தான் ,எதிலும் அவள் உருவம் தான், இன்றும் அவளை ஒரு நொடியும் நினைக்காத நாளில்லை,அதற்காக தாடி வளர்க்க வில்லை,தறி கெட்டு ! ோக ில்லை, நானும் விதியை நினைத்து கொண்டு தான் வாழ்கிறேன்,,,
இவளை நினைத்து கொண்டு எனக்கு வரும் வரும்கால மனைவியோடு நான் எப்படி உடலுறவு கொள்வது, மனதில் ஒருத்தியை வைத்து கொண்டு,உடலில் வேறு ஒருவளோடு ஈடுபட என் மனம் விரும்ப வில்லை,
இதற்கு நீங்கள் தான் தக்கதொரு ஆலோசனை வழங்க வேண்டும்… இப்படிக்கு பெயர் சொல்ல விரும்பாத வாசகன்…

பதில் :
உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டதை நினைத்து எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. 6 மாதத்திற்கு மேல் காதலித்தவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை. நீண்ட கால காதல்கள் தொன்னூறு சதவீதம் தோல்வியிலேயே முடிகின்றன. உங்கள் காதலி தற்போது திருமணம் ஆகி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் நிச்சயம் இந்நேரம் உங்கள் நினைவுகளை நீக்கிவிட்டிருப்பார். அது அவர் தவறில்லை. காலத்தின் இயல்பு. புதிய கணவன், குழந்தைகள், உறவுகள் என அடுத்தடுத்த தாக்குதல்களில் உங்கள் நினைவு அழிந்து போயிருக்கும் அல்லது வீரியம் குறைந்து போயிருக்கும். உங்களுக்கு அதுபோன்ற சூழல் ஏற்படவில்லை. இனிதான் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள். உங்களுக்கும் திருமணம் ஆனால் உங்கள் காதலியைப் போலவே நீங்களும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு புதிய மனைவியுடன் வாழத் தொடங்கி விடுவீர்கள். திருமணம் ஆகாத நீங்கள் எல்லாவற்றிலும் காட்சிப்பிழை போல் உங்கள் காதலியை காண்பது போல் உங்கள் காதலி இருக்கவே மாட்டார். இதை நீங்கள் உறுதிசெய்து கொண்டால் பின்னர் உங்கள் மனதில் உள்ள அவரின் நினைவுகளும் வீரியம் இழந்து விடும். அதற்கு ஒரே வழி உங்கள் காதலியை மீண்டும் ஒருமுறை அவர் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் சந்தித்துப் பாருங்கள். எல்லாம் புரிந்து புதிய வாழ்க்கைக்கு தயாராகி விடுவீர்கள்.

எனக்கு ஒரு காதல் தோல்வி உண்டு என்று உங்கள் புதிய மனைவியிடம் சொல்லி அவர் மனதில் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது காதல் தோல்வி என்று கருதுவதை விட, ஒரு காதலை வெற்றிகரமாக முடிக்கத் தெரியாத உங்களின் ஆளுமைக் குறைபாடு எனக் கொள்வதே சரி. வாழ்க்கையின் பிற முயற்சிகள் உங்கள் காதலைப் போல தோல்வி அடையாமல் இருக்க என் வாழ்த்துக்கள்.